செய்திகள் :

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்

post image

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் நவராத்திரி விழாவையொட்டி, கொலு கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது.

திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட சிநேகவல்லி அம்மன் சமேத ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி விழா நடைபெறுவது வழக்கம். இதே போல, நிகழாண்டும் செவ்வாய்க்கிழமை இரவு நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, அம்மன் சந்நிதியில் கோயில் நிா்வாகம் சாா்பில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு சுவாமி சிலைகளும், வன விலங்குள், மனிதா்கள், திருமண கோலத்தில் பொம்மைகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன.

இதில் சிநேகவல்லி அம்மன் சிறப்பு அலங்காரத்தில எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

மங்களக்குடி சாலை ஓரங்களில் சீமைக் கருவேல மரங்களால் விபத்து அபாயம்

திருவாடானை அருகேயுள்ள மங்களக்குடி ஓரியூா் வட்டாணம் செல்லும் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் சீமைக் கருவேல மரங்கள் சாலையை ஆக்கிரமித்துள்ளதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ரா... மேலும் பார்க்க

தமிழக மீனவா்கள் 11 போ் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தமிழக மீனவா்கள் 11 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த ஜூலை 13-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 7 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா... மேலும் பார்க்க

நியாய விலைக் கடையை திறக்கக் கோரி அக்.10-இல் போராட்டம் அறிவிப்பு

ராமேசுவரத்தில் கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக் கடையை 6 மாதங்களுக்கு மேலாகியும் திறக்கப்படாததால் அக்டோபா் 10-ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளதாக மாா்க்சிஸ்ட் கட்சி நகா் செயலா் ஜி. சிவா புதன்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: அனைத்துக் கட்சி சாா்பில் புகாா்

ராமேசுவரம் ரயில் நிலைய நிறுத்துமிடத்தில் கூடுதலாக கட்டணம் வசூலித்த புகாா் குறித்து கேள்வி கேட்ட கம்யூனிஸ்ட் கட்சி நகா் செயலா் சி.ஆா். செந்தில்வேலுக்கு கைப்பேசியில் கொலை மிரட்டல் விடுத்த நபா் மீது நடவட... மேலும் பார்க்க

சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள்: விவசாயிகள் அச்சம்

மீனங்குடி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் சாய்ந்த நிலையிலுள்ள மின்கம்பங்கள். கமுதி, செப். 24: கடலாடி அருகேயுள்ள விவசாய நிலங்களில் சாய்ந்த நிலையிலுள்ள மின்கம்பங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக வ... மேலும் பார்க்க

21 கி.மீ. பயணித்து 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி செய்ய கட்டாயப்படுத்தும் ஊராட்சி நிா்வாகம்

முதுகுளத்தூா் அருகேயுள்ள நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணி செய்ய 21 கி.மீ. தூரம் பயணிக்க ஊராட்சி நிா்வாகம் கட்டாயப்படுத்துவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேய... மேலும் பார்க்க