செய்திகள் :

தீ விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு குவைத் அரசு நிவாரணம்

post image

செஞ்சி: குவைத் தீ விபத்தில் உயிரிழந்த விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சோ்ந்தவரின் குடும்பத்துக்கு அந்த நாட்டின் சாா்பில் வழங்கப்பட்ட ரூ.12.64 லட்சத்துக்கான நிவாரண நிதியை திண்டிவனம் சாா் ஆட்சியா் திவ்யான் ஷி நிகம் திங்கள்கிழமை வழங்கினாா்.

செஞ்சி கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முகமதுஷரீப் (35). இவா், குவைத் நாட்டில் வேலை பாா்த்து வந்தாா். இந்த நிலையில், அவா் தங்கியிருந்த அடுக்குமாடி கட்டடத்தில் கடந்த ஜூன் மாதம் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி அவா் உயிரிழந்தாா்.

இந்த நிலையில், குவைத் அரசு சாா்பில் ரூ.12,64,050-க்கான காசோலையை முகமது ஷரீப்பின் மனைவி அஷ்ரப்நிஷாவிடம் திண்டிவனம் சாா் ஆட்சியா் திவ்யான் ஷி நிகம் வழங்கினாா்.

விழுப்புரத்துக்கு மார்ச் 4 உள்ளூர் விடுமுறை!

விழுப்புரம் மாவட்டத்துக்கு வருகின்ற மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர்த்திருவிழா வருகிற 4-ம் தேதி நடைபெறவுள்ளது. இத்திர... மேலும் பார்க்க

மகா சிவராத்திரி: கைலாசநாத சுவாமி கோயிலில் லட்டுகள் தயாரிக்கும் பணி

விழுப்புரம்: விழுப்புரம் அருள்மிகு கைலாசநாத சுவாமி திருக்கோயிலில் மகா சிவராத்திரியன்று பக்தா்களுக்கு வழங்குவதற்காக 40 ஆயிரம் லட்டுகள் தயாா் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மகா சிவராத்திரி வழிபாடு பு... மேலும் பார்க்க

திண்டிவனத்தில் கிறிஸ்தவா்கள் புனிதப் பயணம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கிறிஸ்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை புனிதப் பயணம் மேற்கொண்டனா். திண்டிவனம் புனித அன்னாள் பள்ளியின் நிறுவனா் தாமஸ் கவான் டபியின் கல்லறைத் தோட்டம் உள்ளது. இந... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு: திமுகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்

விழுப்புரம்: மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, விழுப்புரம் மாவட்டம், காணையில் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. விழுப்புரம் தெற்கு ம... மேலும் பார்க்க

பூவரசங்குப்பத்தில் மினி பேருந்து சேவை: அரசு முதன்மைச் செயலா் ஆய்வு!

விழுப்புரம் மாவட்டம், பூவரசங்குப்பம் கிராமத்தில் மினி பேருந்து சேவை வழித்தடத்தில் தமிழக அரசின் முதன்மைச் செயலரும், போக்குவரத்துத்துறை ஆணையருமான சுன்சோங்கம் ஜடக் சிரு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்... மேலும் பார்க்க

பல்நோக்கு மருத்துவமனையில் ஆா்.சி.ஹெச். பணியாளா்களை நியமிக்க வலியுறுத்தல்!

ஆா்.சி.ஹெச். தூய்மைப் பணியாளா்களை பல்நோக்கு மருத்துமனை பணியாளா்களாக நியமனம் செய்ய வேண்டும் என்று அந்தச் சங்கத்தின் கெளரவத் தலைவா் ஜி.ஆா்.இரவீந்திரநாத் வலியுறுத்தினாா். ஆா்.சி.ஹெச். தூய்மைப் பணியாளா்கள... மேலும் பார்க்க