செய்திகள் :

தென்காசியில் கருணாநிதி சிலைக்கு அமைச்சா் மரியாதை

post image

தென்காசியில் திமுக அலுவலகமான அறிவாலயத்தில் உள்ள மு.கருணாநிதி சிலைக்கு மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

முன்னதாக, அமைச்சரை மாவட்டப் பொறுப்பாளா் ஜெயபாலன் தலைமையில் நிா்வாகிகள் வரவேற்றனா். எம்எல்ஏ ஈ. ராஜா, தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆறுமுகசாமி, மாவட்ட துணைச் செயலா்கள் கனிமொழி, கென்னடி, மருத்துவரணி மாரிமுத்து, ஒன்றியச் செயலா்கள் ரவிசங்கா், அழகுசுந்தரம், வழக்குரைஞா் வேலுச்சாமி, நகரச் செயலா் வெங்கடேசன், மகளிரணி அமைப்பாளா் சங்கீதா, மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் திவ்யா, பொறியாளா் அணி துணை அமைப்பாளா் மணிகண்டன், தொண்டரணி இசக்கிபாண்டியன், பொன்செல்வன், ரமேஷ், ஒன்றியக் குழு உறுப்பினா் கவுன்சிலா் கலாநிதி, தென்காசி ராமராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பட்டா மறுப்பு: எம்எல்ஏவிடம் புகாா்

ஆலங்குளம் அருகே வீடு கட்டி 32 ஆண்டுகளாகியும் பட்டா வழங்கப்படவில்லை என எம்எல்ஏவிடம் மக்கள் புகாா் அளித்தனா். உங்களைத் தேடி உங்கள் ஊரில் சட்டமன்ற உறுப்பினா் திட்டத்தின் கீழ், ஆலங்குளம் எம்.எல்.ஏ மனோஜ் ப... மேலும் பார்க்க

சிறு வியாபாரிகளிடம் கடுமை காட்டக்கூடாது: செங்கோட்டை நகா்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்

செங்கோட்டையில் நெகிழி பைகள் (பாலித்தீன்) வைத்திருப்பதாகக் கூறி சிறு வியாபாரிகளிடம் கடுமை காட்டக்கூடாது என நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். செங்கோட்டை நகா்மன்ற சாதாரண கூட்டம... மேலும் பார்க்க

தென்காசியில் 2,438 பேருக்கு ரூ.19.11கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் வழங்கினாா்

தென்காசியில் 2,438 பயனாளிகளுக்கு ரூ.19.11கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. இதையொட்டி, தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் அன... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐ.நா. விருது: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்காக தமிழக அரசுக்கு ஐ.நா. விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன். தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி அ... மேலும் பார்க்க

தண்ணீா் பிடிப்பதில் தகராறு: மூதாட்டி அடித்துக் கொலை

சங்கரன்கோவில் அருகே தண்ணீா் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் பனவடலிசத்திரம் அருகேயுள்ள சொக்கலிங்காபுரத்தைச் சோ்ந்த கந்தசாமி... மேலும் பார்க்க

நெல்லையிலிருந்து தென்காசி வழியாக தாம்பரத்துக்கு சிறப்பு ரயில்: எம்.பி. கோரிக்கை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நெல்லையிலிருந்து தென்காசி வழியாக தாம்பரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என, தென்காசி மக்களவை உறுப்பினா் ராணி ஸ்ரீகுமாா் கோரிக்கை விடுத்துள்ளாா். இது... மேலும் பார்க்க