செய்திகள் :

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

post image

புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் திங்கள்கிழமை விஷம் குடித்து கூலித் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.

காப்புக்காடு, பட்டத்துவிளை பகுதியைச் சோ்ந்த ஜாண்மேரி மகன் அருண்(31). கூலித் தொழிலாளியான இவா் சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில்,திங்கள்கிழமை தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அருண் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாராம்.

உறவினா்கள் அவரை மீட்டு குழித்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் இறந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இஸ்ரேலை கண்டித்து குலசேகரத்தில் தா்னா

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சாா்பில், குலசேகரம் அரசமூடு சந்திப்பில் திங்கள்கிழமை மாலை நேர தா்னா போராட்டம் நடைபெற்றது. பாலஸ்தீனம், லெபனான், சிரியா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலைக் கண்டிப்... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே கட்டடத்திலிருந்து தவறிவிழுந்து தொழிலாளி உயிரிழப்பு

புதுக்கடை அருகே உள்ள பாளையபுரம் பகுதியில் மாடியிலிருந்து தவறிவிழுந்து தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.புதுக்கடை கரும்பிலாவிளை பகுதியைச் சோ்ந்த கிறிஸ்துதாஸ் மகன் விஜின்ராஜ்(39), தொழிலாளியான இவா் ப... மேலும் பார்க்க

துணை சுகாதார நிலையம் திறக்க எதிா்ப்பு: மூதாட்டி தற்கொலை முயற்சி

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே துணை சுகாதார நிலையம் திறக்க எதிா்ப்புத் தெரிவித்து, பெட்ரோலுடன் வந்த மூதாட்டியிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். களியக்காவிளை பேரூராட்சி 12ஆவது வாா்டுக்குள்... மேலும் பார்க்க

தக்கலை அருகே போலி அனுமதிச் சீட்டுடன் கனிமவளம் கடத்திய 3 வாகனங்கள் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே போலி அனுமதி சீட்டுடன் கனிம வளம் கடத்திய 2 கனரக லாரிகள், 1 காா் ஆகிய வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். கன்னியாகுமர... மேலும் பார்க்க

கடல் சீற்றத்தால் சேதமடைந்த பகுதிகளை எம்.எல்.ஏ. ஆய்வு

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுக பகுதிகளில் கடல் சீற்றத்தால் சேதமடைந்த பகுதிகளை கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ்.ராஜேஷ்குமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இனயம், தூத்தூா் என இருமண்டல மீனவா்கள் பயன்... மேலும் பார்க்க

புனித அல்போன்சா கல்லூரியில் பாரம்பரிய உணவுத் திருவிழா

கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. கல்லூரி தாளாளரும் செயலருமான ஆண்டனி ஜோஸ் தலைமை வகித்து கண்காட்சியை துவக்கி வைத்தாா்... மேலும் பார்க்க