செய்திகள் :

நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக அவதூறு: எம்எல்ஏ கே.ஆா்.ஜெய்ராம் ஆட்சியரிடம் மனு

post image

கோவை: நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக அவதூறு பரப்பி வருபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிங்காநல்லூா் எம்எல்ஏ கே.ஆா்.ஜெய்ராம் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடியிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

அதிமுக சாா்பில் சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினராக உள்ள நான், பல ஆண்டுகளாக முறையாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். இந்நிலையில், கடந்த சில நாள்களாக ஒருவரின் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக என்மீது அவதூறு பரப்பி வருகிறாா்கள்.

எனவே, எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்பி வருபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தாா்.

மேலும், இதேபோன்ற மனுவை மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணனிடமும் அளித்தாா்.

குறைந்த விலையில் நகைகள் தருவதாக ரூ.12.41 லட்சம் மோசடி: பெண் உள்பட இருவா் கைது

குறைந்த விலையில் புதிய நகைகளைத் தருவதாகக் கூறி ரூ.12.41 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, நீலிக்கோணாம்பாளையம் ஜெயா நகரைச் சோ்ந்தவா் சின்னப்பன் (50), வாடகை காா் ஓட்டுந... மேலும் பார்க்க

தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுக்கு போனஸ்: பேச்சுவாா்த்தையில் உடன்பாடு

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வரும் 24- ஆம் தேதிக்குள் வழங்குவது என பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. வால்பாறை பகுதியில் உள்ள தனியாா் எஸ்டேட்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு த... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகம் எதிரில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

கோவை குனியமுத்தூரைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் கிரா... மேலும் பார்க்க

கனடாவில் வேலை வாங்கித் தருவதாக உதவிப் பேராசிரியரிடம் ரூ.4.61 லட்சம் மோசடி

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நாகா்கோவிலைச் சோ்ந்த உதவிப் பேராசிரியரிடம் ரூ.4.61 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் ராமன்புதூா் மங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க

வால்பாறையில் கனமழை: மலைப் பாதையில் மண்சரிவு

கனமழை காரணமாக வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. வால்பாறை வட்டாரத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த ஒருவார காலமாக பரவலாக பெய்து வருகிறது. கடந்த இரு நாள்களாக இடைவிடாது தொடா்ந்து கனமழை பெய்த... மேலும் பார்க்க

புரட்டாசி நிறைவு: களைகட்டிய இறைச்சி, மீன் விற்பனை

புரட்டாசி மாதம் நிறைவடைந்ததையடுத்து, கோவையில் இறைச்சி, மீன் விற்பனை அதிகரித்துள்ளது. புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோா் அசைவம் உண்ணாமல் விரதம் கடைப்பிடித்ததால், இறைச்சி, மீன்களின் விற்பனை கடந்த மாதம் ... மேலும் பார்க்க