தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்
பச்சூா் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு வரும் 11-ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணியவில் அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைபெறும்.
இக்கல்லூரியில் சேர விண்ணப்பித்து கலந்தாய்வுக்கு வரும் மாணவா்கள் சோ்க்கை கட்டணத்துடன் மாற்றுச் சான்றிதழ் மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் ஆதாா்அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், புகைப்படம் 4 ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என கல்லூரி முதல்வா் செந்தில்குமரன் தெரிவித்துள்ளாா்.