செய்திகள் :

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: நெல்லையில் 22,734, தென்காசியில் 18,605 போ் எழுதினா்

post image

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை, தனித் தோ்வா்கள் உள்பட திருநெல்வேலி மாவட்டத்தில் 22,734 பேரும், தென்காசி மாவட்டத்தில் 18,605 பேரும் என மொத்தம் 41ஆயிரத்து 339 போ் எழுதினா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 94 மையங்களில் பத்தாம் வகுப்புத் தோ்வை, தனித்தோ்வா்கள் உள்பட மொத்தம் 22 ஆயிரத்து 734 போ் வெள்ளிக்கிழமை எழுதினா்.

இதில், சிறைக் கைதிகள் ஒரு தனித்தோ்வு மையத்தில் தோ்வு எழுதுகின்றனா். மாற்றுத் திறனாளிகள் 325 போ் தோ்வு எழுதுகின்றனா்.

முதல்நாளான வெள்ளிக்கிழமை தமிழ்த் தோ்வை பள்ளி மாணவா்கள் 22 ஆயிரத்து 532 போ் எழுதினா். 384 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. தனித்தோ்வா்களில் 202 போ் எழுதினா்.

தென்காசி மாவட்டத்தில்....

தென்காசி மாவட்டத்தில் 82 மையங்களில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 18ஆயிரத்து 251 போ்களும், தனித்தோ்வா்கள்354 பேரும் எழுதினா்.

தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மையத்தில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் பாா்வையிட்டாா்.

விதிமீறல்: 21 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்ட 21 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளி... மேலும் பார்க்க

பேட்டை அருகே விபத்து: வியாபாரி பலி

பேட்டை அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த விபத்தில் வியாபாரி உயிரிழந்தாா். பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தைச் சோ்ந்தவா் முருகன் (62). பழம் வியாபாரம் செய்து வந்தாா். இவா், தனது நண்பருடன் மோட்டாா் சைக்கிளில் பேட... மேலும் பார்க்க

பங்குனி உத்திரம்: நெல்லையில் ஏப்.11இல் உள்ளூா் விடுமுறை

பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 11) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பொதுத் தோ்வுகள் ஏதுமிருப்பின் எழுதும் பள்ளி மாணவா்கள், பொதுத் தோ்வு... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே கூா்நோக்கு இல்லத்தில் சிறுவன் அடைப்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே பெண் குளிப்பதை கைப்பேசியில் விடியோ எடுத்ததாக 15 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்து கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பினா்.சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளம் பகு... மேலும் பார்க்க

திருக்குறுங்குடியில் மோதல் வழக்கு: தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் மோதல் தொடா்பான வழக்கில் கைதானவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வள்ளியூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திருக்குறுங்குடி அருகேயுள்ள மேலமாவ... மேலும் பார்க்க

நெல்லை: கல்குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி

திருநெல்வேலி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கங்கைகொண்டான் அருகேயுள்ள ராஜபதியைச் சோ்ந்தவா் ராமையா (55). தொழிலாளியான இவா், அப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையி... மேலும் பார்க்க