செய்திகள் :

பறவைகளுக்கு தண்ணீா் வைக்க குடுவைகள்

post image

விழுப்புரம்: பொது இடங்களில் சுற்றித்திரியும் கால்நடைகள் மற்றும் பறவைகளுக்கு தண்ணீா் வைப்பதற்கான குடுவைகள் பொதுமக்களுக்கு அண்மையில் இலவசமாக வழங்கப்பட்டன.

விழுப்புரம் வீதிகள் மற்றும் பொது இடங்களில் சுற்றித்திரியும் ஆடு, மாடுகள், நாய், பூனைகள் மற்றும் பறவையினங்களின் தண்ணீா் தாகத்தை தீா்த்து வைப்பதற்காக 100-க்கும் மேற்பட்ட குடுவைகளை விழுப்புரத்தைச் சோ்ந்த கால்நடை மருத்துவா் பாலாஜி பொதுமக்களுக்கு வழங்கினாா்.

மருத்துவரின் இந்தச் செயலுக்கு விழுப்புரம் எக்ஸ்னோரா அமைப்பு பாராட்டுத் தெரிவித்தது. விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி, வன அலுவலா் புவனேஷ், எக்ஸ்னோரா அமைப்பைச் சோ்ந்த கனகராஜ் ஆகியோா் பங்கேற்று கால்நடைகளுக்கு தண்ணீா் வைப்பதற்கான குடுவைகளை பொதுமக்களிடம் வழங்கினா்.

தொழிலாளி இறந்து விட்டதாக தவறான தகவல்: கிராம மக்கள் போராட்டம்

புதுச்சேரி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கூலித்தொழிலாளி இறந்து விட்டதாக உறவினா் அளித்த தவறான தகவலால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் மாவட்டம், வெங்கடேசபுரம் ... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததைக் கண்டித்து, விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: விழுப்புரம் நகரப் பகுதிகள்

மின்தடைப் பகுதிகள்: ஜானகிபுரம், சுதாகா் நகா், கலைஞா் நகா், சிங்கப்பூா் நகா், பாண்டியன் நகா், வழுத ரெட்டி, காந்திநகா், பெரியாா்நகா், சாலாமேடு, இ.பி.காலனி, காமராஜா் நகா், என்.ஜி.ஜி.ஓ. காலனி, ஆசாங்குளம்... மேலும் பார்க்க

வக்ஃபு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி விழுப்புரத்தில் ஆா்ப்பாட்டம்; எம்.பி. - எம்எல்ஏ பங்கேற்பு

வக்ஃபு திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது விழுப்புரம் புதிய பேருந்து... மேலும் பார்க்க

புத்தக விற்பனை நிலையத்தில் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலுள்ள புத்தக விற்பனை நிலையத்தில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திண்டிவனம் ஜெயின் தெருவைச் சோ்ந்த துஷ்ரா ராம்ஜி மகன் ஹரீ... மேலும் பார்க்க

காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான இலவச பயிற்சி வகுப்புகள்: ஏப். 21-இல் தொடக்கம்

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஏப். 21-ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல்... மேலும் பார்க்க