செய்திகள் :

பாஜக அரசு ரிவர்ஸ்-கியரில் செல்கிறது: நவீன் பட்நாயக்

post image

புவனேசுவரம் : பாஜக அரசு பின்னோக்கிச் செல்வதாக ஒடிஸா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் கடுமையான விமர்சனங்களை சுமத்தியுள்ளார்.

ஒடிஸாவில் சுமார் 24 ஆண்டுகளைக் கடந்தும் ஆளுங்கட்சியாகக் கோலோச்சி வந்த பிஜு ஜனதா தளத்தின் வெற்றிக்கு, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முற்றுப்புள்ளி வைத்து ஆட்சிக்கு வந்துளளது பாரதீய ஜனதா கட்சி. அம்மாநில முதல்வராக பதவி வகிக்கிறார்.

இந்த நிலையில், ஒடிஸா எதிர்க்கட்சித் தலைவரும் பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக் பாஜகவை விமர்சித்து செய்தியாளர்களுடன் இன்று(பிப். 17) பேசியதாவது, “கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெருந்தொகை இதுவரை செலவழிக்கப்படவில்லை. தொழில் வளர்ச்சி சரிந்துள்ளது. அதேபோல, மாநிலத்தின் நிதிநிலையும் சரிந்துள்ளது. இதை பார்க்கும்போது, இரட்டை இன்ஜின் அரசு ரிவர்ஸ் கியரில் செல்வதாகவே தெரிகிறது.

அத்தியாவசிய பொருள்களின் விலை ஒவ்வொருவரையும் பாதிக்கிறது. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதும் தொடருகிறது. வேலையில்லா திண்டாட்டமும் இருந்துகொண்டேதான் இருக்கிறது” என்றார்.

மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள்! -பிரதமர் மோடி

மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய மொழிகளிடேயே விரோதம் எதுவுமில்லை என்றும், மொழிகளுக்கு இடையே பாகுபாடு காட்டுபவர்களுக்கு தகுந்த பதி... மேலும் பார்க்க

சீனாவுடன் மீண்டும் வர்த்தகம்? டிரம்ப்பின் பேச்சால் இந்தியா ஏமாற்றம்!

சீனாவில் மீண்டும் வர்த்தகம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்து வர்த்தக அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.சீன பொருள்கள் மீதான 10 சதவிகிதம்வரையிலான வரி உயர்வு, சீன... மேலும் பார்க்க

இரவில் பெண்ணுக்கு மோசமான குறுந்தகவல் அனுப்புவது குற்றம்: நீதிமன்றம்

இரவு நேரத்தில் பெண்ணுக்கு தவறான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அனுப்புவது குற்றம் என்று மும்பை அமர்வு நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.இரவு நேரத்தில் அறிமுகம் இல்லாத பெண்ணுக்கு “நீ ஒல்லியாக, புத்த... மேலும் பார்க்க

எதிர்பாராத கேள்விகளுடன் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு இயற்பியல் வினாத்தாள்!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.அதில், இயற்பியல் பாடத்துக்கான தேர்வு இன்று நடைபெற்றது. அறிவியல் பாடப்பிரிவில... மேலும் பார்க்க

நாட்டிலேயே அதிகம் பேர் வைத்திருக்கும் பெயர் என்ன தெரியுமா?

பெயர்கள் என்பது ஒரு நபரின் முக்கிய அடையாளமாகிவிட்டது. அந்த வகையில், ஒரு பெயரில் பல பேர் இருப்பார்கள். ஆனால் நாட்டிலேயே அதிகம் பேர் வைத்திருக்கும் பெயராக இருப்பது பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் முர்முவுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியில் புதிதாக நியமிக்கப்பட்ட முதல்வர் ரேகா குப்தா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார். தில்லியின் நான்காவது பெண் முதல்வரான ரேகா குப்தாவும், அவருடன் ஆறு அமைச்சர்களும் வியாழக்க... மேலும் பார்க்க