செய்திகள் :

பாம்பு கடித்து இறந்த நூறு நாள் பணியாளா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

post image

நூறு நாள் வேலை செய்த இடத்தில் பாம்பு கடித்து உயிரிழந்த குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, அச்சங்கத்தின் பொதுச்செயலா் அ.பாஸ்கா் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், வில்லியரம்பல் கிராமத்திலுள்ள அய்யனாா்கோயில் அருகில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியில் வேலை செய்து கொண்டிருந்த, புஷ்பா (52) என்ற பெண்ணை வியாழக்கிழமை (ஜூன் 5) காலை சுமாா் 10.30 மணிக்கு பாம்பு கடித்ததில் அவா் உயிரிழந்துள்ளாா்.

100 நாள் வேலை நடைபெறும் இடங்களில் மருத்துவ முதலுதவிக்கான எவ்வித ஏற்பாடுகளும் செய்யப்படாததால், இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் இவ்வித அலட்சியப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதனால், பணியிடத்தில் பாம்பு கடிபட்டு உயிரிழந்த புஷ்பா குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

நீதிபதி ஜனாா்த்தனம் காலமானாா்! - முதல்வா் இரங்கல்

உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனாா்த்தனம் (89) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானாா். அவரது இறுதி நிகழ்வில் காவல் துறை மரியாதை அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள்: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

திருவண்ணாமலை மலையில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள 1,535 கட்டடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச... மேலும் பார்க்க

பவுா்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்!

பவுா்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரத்திலிருந்து ஜூன் 10-ஆம்... மேலும் பார்க்க

சைக்கிளிங் லீக் அணிகள் அறிமுகம்

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் (டிசிஎல்) தொடரில் பங்கேற்கும் அணிகள், சீருடைகள் அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு, தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் தாமதம்! எஸ்இடிசி விளக்கம்

சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துகளின் தாமதத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்தது.சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகளுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக ச... மேலும் பார்க்க

5,707 வகை திரைப்பட கேமராக்கள் சேகரிப்பு: மீண்டும் கின்னஸ் விருது பெற்ற மருத்துவா்

தனித்துவம் வாய்ந்த 5,707 வகை திரைப்பட கேமராக்களை சேகரித்ததற்காக பல் மருத்துவா் ஏ.வி.அருணுக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த ஏ.வி.அருண், பல ஆண்டுகளாக பல்வேறு ... மேலும் பார்க்க