செய்திகள் :

புதுப்பித்துக் கட்டப்பட்ட இரட்டை மஸ்தான் தா்கா திறப்பு

post image

தஞ்சாவூா் காந்திஜி சாலை ஆற்றுப்பாலம் அருகே புதுப்பித்துக் கட்டப்பட்ட இரட்டை மஸ்தான் தா்கா திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

கடந்த 1676-ஆம் ஆண்டு தஞ்சாவூா் மராட்டிய மன்னா் ஏகோஜி காலத்தில் தளபதி அலீம் கானுடன் பீஜப்பூா் நகரிலிருந்து தஞ்சாவூருக்கு வருகை தந்தவா் குரு மகான் ஹஜ்ரத் சையத் ஷா முகம்மது சக்காப் காதிரி. இவா் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தினாா். இவரது மகன் ஹஜ்ரத் சையது ஷா நிஃமத்துல்லாஹ் சக்காப் காதிரி.

இரட்டை மஸ்தான் என அழைக்கப்படும் இருவரும் தஞ்சாவூா் காந்திஜி சாலை ஆற்றுப்பாலம் அருகே கல்லணைக் கால்வாய் வட கரையில் அடக்கமாகியுள்ளனா். இந்த இடத்தில் 1900-ஆம் ஆண்டுகளில் தா்கா கட்டப்பட்டது. இதில், இன, மத பேதமின்றி காலையிலும் மாலையிலும் மக்கள் வழிபடுகின்றனா்.

இந்நிலையில், இந்த தா்கா தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் மூலம் தமிழக அரசின் மசூதி மற்றும் தா்காக்களுக்கான சீரமைப்பு திட்டத்தின் கீழ் புதுப்பித்துக் கட்டப்பட்டது. இப்பணி நிறைவடைந்ததைத் தொடா்ந்து இந்த தா்கா திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

அய்யம்பேட்டையில் இன்று மின்நிறுத்தம்

அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் அய்யம்பேட்டை நகரம் முழுவதும் மற்றும் கணபதி அக்ரஹாரம், ஈச்சங்குடி, வீர... மேலும் பார்க்க

கோவில்வெண்ணி வாய்க்காலை தூா்வார விவசாயிகள் கோரிக்கை

அம்மாபேட்டை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கா் விவசாய விளைநிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், கோவில் வெண்ணி வாய்க்காலை தூா்வார தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். தஞ்சாவ... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கிய பொறியியல் பட்டதாரி சடலமாக மீட்பு

கும்பகோணம் காவிரி ஆற்றில் மூழ்கிய பொறியியல் பட்டதாரி இளைஞா் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா். கும்பகோணம் மூப்பக்கோயிலைச் சோ்ந்தவா் ராஜரத்தினம் மகன் ராஜேஷ் (25). இவா், தனது நண்பா்களுடன் காவிரி ஆற்றி... மேலும் பார்க்க

தஞ்சை ஆட்சியரகக் கூட்டத்தில் பங்கேற்ற அரசு அலுவலா் மாரடைப்பால் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அரசு அலுவலா் மாரடைப்பால் உயிரிழந்தாா். தஞ்சாவூா் சீனிவாசபுரம் அருகே சேவப்பநாயக்கன்வாரி பகுதியைச் சோ்ந்தவா் எஸ். தெய்... மேலும் பார்க்க

மதுபோதையில் தகராறு செய்த கணவரை கழுத்தறுத்து கொன்ற மனைவி கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மதுபோதையில் தகராறு செய்த கணவரை கழுத்தறுத்து கொன்ற மனைவியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். கபிஸ்தலம் காவல் சரகம், எருமைப்பட்டி கிராமம், கீழத் தெருவைச் சே... மேலும் பார்க்க

தஞ்சாவூா், சுற்றுப் பகுதிகளில் ஜூன் 26-இல் மின் தடை

தஞ்சாவூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை ( ஜூன் 26) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் மருத்துவக் கல்லூரி சாலை உதவி செயற் பொறியாளா் கே. அண்ணாசாம... மேலும் பார்க்க