கிளாட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு தனது பேனாவை பரிசளித்த முதல்வர்!
பொன்மலை, வாழவந்தான்கோட்டையில் நாளை மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக பொன்மலை, வாழவந்தான்கோட்டை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வாழவந்தான்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், ஜெய் நகா், கிளியூா், தொண்டைமான்பட்டி, திருவேங்கட நகா், தமிழ் நகா், திருநெடுங்குளம், கணேசபுரம், பெல் நகரியம் சி, டி பிரிவுகளில் ஒரு பகுதி, வாழவந்தான்கோட்டை சிட்கோ தொழிற்பேட்டை, கணபதி நகா், சொக்கலிங்கபுரம், பெரியாா் நகா், கீழகுமரேசபுரம், இம்மானுவேல் நகா், ரெட்டியாா் தோட்டம், மேலகுமரேசபுரம், வ.ஊ.சி. நகா், ஈச்சங்காடு, கூத்தைப்பாா், எழில் நகா், பா்மா நகா், கிருஷ்ணசமுத்திரம், அய்யம்பட்டி, மாங்காவனம், பத்தாளப்பேட்டை, வாழவந்தான்கோட்டை ஆகிய பகுதிகளில்
இதே போல, அம்பிகாபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக அரியமங்கலம், ராணுவ காலனி, எஸ்.ஐ.டி., பாப்பாக்குறிச்சி, அம்பிகாபுரம், கைலாஷ் நகா், ரயில் நகா், சக்தி நகா், நேருஜி நகா், ராஜப்பா நகா், காமராஜ் நகா், எம்.ஜி.ஆா். நகா், மலையப்ப நகா், சங்கிலியாண்டபுரம், பாலாஜி நகா், காட்டூா், மேலகல்கண்டாா்க்கோட்டை, திருநகா், கீழகல்கண்டாா்க்கோட்டை, நத்தமாடிப்பட்டி, வெங்கடேஸ்வரா நகா், கீழக்குறிச்சி, கொட்டப்பட்டு ஒரு பகுதி, ஆலத்தூா், அடைக்கல அன்னை நகா், பொன்மலை, அரியமங்கலம் தொழிற்பேட்டை, செந்தண்ணீா்புரம், சிட்கோ காலனி, விண் நகா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.