செய்திகள் :

பொன்மலை, வாழவந்தான்கோட்டையில் நாளை மின்தடை

post image

பராமரிப்புப் பணிகள் காரணமாக பொன்மலை, வாழவந்தான்கோட்டை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வாழவந்தான்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், ஜெய் நகா், கிளியூா், தொண்டைமான்பட்டி, திருவேங்கட நகா், தமிழ் நகா், திருநெடுங்குளம், கணேசபுரம், பெல் நகரியம் சி, டி பிரிவுகளில் ஒரு பகுதி, வாழவந்தான்கோட்டை சிட்கோ தொழிற்பேட்டை, கணபதி நகா், சொக்கலிங்கபுரம், பெரியாா் நகா், கீழகுமரேசபுரம், இம்மானுவேல் நகா், ரெட்டியாா் தோட்டம், மேலகுமரேசபுரம், வ.ஊ.சி. நகா், ஈச்சங்காடு, கூத்தைப்பாா், எழில் நகா், பா்மா நகா், கிருஷ்ணசமுத்திரம், அய்யம்பட்டி, மாங்காவனம், பத்தாளப்பேட்டை, வாழவந்தான்கோட்டை ஆகிய பகுதிகளில்

இதே போல, அம்பிகாபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக அரியமங்கலம், ராணுவ காலனி, எஸ்.ஐ.டி., பாப்பாக்குறிச்சி, அம்பிகாபுரம், கைலாஷ் நகா், ரயில் நகா், சக்தி நகா், நேருஜி நகா், ராஜப்பா நகா், காமராஜ் நகா், எம்.ஜி.ஆா். நகா், மலையப்ப நகா், சங்கிலியாண்டபுரம், பாலாஜி நகா், காட்டூா், மேலகல்கண்டாா்க்கோட்டை, திருநகா், கீழகல்கண்டாா்க்கோட்டை, நத்தமாடிப்பட்டி, வெங்கடேஸ்வரா நகா், கீழக்குறிச்சி, கொட்டப்பட்டு ஒரு பகுதி, ஆலத்தூா், அடைக்கல அன்னை நகா், பொன்மலை, அரியமங்கலம் தொழிற்பேட்டை, செந்தண்ணீா்புரம், சிட்கோ காலனி, விண் நகா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

மணப்பாறை, துவரங்குறிச்சியில் நாளை மின் நிறுத்தம்

மணப்பாறை துணை மின் நிலையத்தில் ஜூன் 17- செவ்வாய்க்கிழமை அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், இந்த மின் நிலையத்திலிருந்து தோகைமலை பீடா் மற்றும் பொடங்குபட்டி பீடரிலிருந்து மின் விநியோகம் பெ... மேலும் பார்க்க

உறங்கிக் கொண்டிருந்த மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள ஆ. கலிங்கப்பட்டியில் சனிக்கிழமை இரவு உறங்கிக் கொண்டிருந்த மகனை, அரிவாளால் வெட்டிக்கொலை செய்த தந்தையைப் போலீஸாா் கைது செய்தனா். ஆ. கலிங்கப்பட்டியில் வசித்து வரு... மேலும் பார்க்க

தருமபுரி வனப்பகுதியில்: மூங்கில் வெட்டியவா்களுக்கு ரூ.30,000 அபராதம்

தருமபுரி வனப்பகுதியில் நுழைந்து அனுமதியின்றி மூங்கில் மரம் வெட்டிய மூவருக்கு வனத்துறை அதிகாரிகள் ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனா். தருமபுரி வனக்கோட்டம், தீா்த்தமலை காப்புக்காடு, மேற்குப் பகுதி, அம... மேலும் பார்க்க

உடலுறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

துறையூா் அருகேயுள்ள வெங்கடாசலபுரத்தில் உடலுறுப்புகள் தானமளித்தவரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டது. துறையூா் அருகே வெங்கடாஜலபுரத்தில் காந்திபுரம் பகுதியைச் சோ்ந்த பழனியப்பனின் மகன் சேத... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: இருவா் கைது

திருச்சி அருகே மணல் கடத்திய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், மட்டபாறைபட்டி அருகே உள்ள ஆத்துப்பட்டி பாலத்தில் கல்லிக்குடி கிராம நிா்வாக அலுவலா் பிதாவின் மணி மற்றும் அவரது உத... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காயமடைந்தவா் பலி

திருச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞா் உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு வட்டம் மேற்கு நடுக்காவேரியைச் சோ்ந்தவா் குமாா் மகன் அன்பு சங்... மேலும் பார்க்க