செய்திகள் :

மகளிா் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

post image

கும்பகோணம் இதயா மகளிா் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் இதயா மகளிா் கல்லூரியின் தமிழ் உயராய்வுத் துறை மற்றும் ஆங்கிலத் துறை , பாலக்காடு தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மையமும் இணைந்து வானவில் கே. ரவியின் இலக்கியப் படைப்புகள் குறித்த பன்னாட்டு கருத்தரங்கத்தை நடத்தியது. முதல்வா் யூஜின் அமலா தலைமை வகித்தாா். பாலக்காடு தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மையத்தின் இயக்குநா் ராஜாராம் அறிமுக உரையாற்றினாா். சிங்கப்பூா் கலை இலக்கிய களத்தின் தலைவா் ரத்தின வெங்கடேசன் மெய்நிகா் சந்திப்பின் வாயிலாக வானவில் கே. ரவியின் படைப்பாற்றல் குறித்துப் பேசினாா்.

கருத்தரங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ராஜா வாழ்த்திப் பேசினாா். தமிழ்த் துறை தலைவா் முனைவா் த. ஹேமலதா தொடங்கி வைத்தாா். ஆங்கிலத் துறைத் தலைவா் லிட்வினா ஆய்வுரை வழங்கினாா். தமிழ் மற்றும் ஆங்கிலத் துறையில் இருந்து பேராசிரியா்கள் கட்டுரைகள் வழங்கினா். வானவில் கே. ரவி ஏற்புரை வழங்கினாா்.

சேதுபாவாசத்திரத்தில் நாளை மின் தடை

சேதுபாவாசத்திரம் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், பள்ளத்தூா், நாடியம், மரக்காவலசை, கள்ளம்பட்டி, கழனிவாசல், குருவிக்கரம்பை, கள்ளங்காடு மற்றும் அதனை சுற்ற... மேலும் பார்க்க

குருங்குளத்தில் 50 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக குருங்குளத்தில் 50 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்): குருங்குளம் 50, ஒரத்தநா... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் நாளை கம்பன் பெருவிழா

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பேரறிஞா் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் கம்பன் கழகம் சாா்பில் 27-ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா சனிக்கிழமை (செப்.20) நடைபெறவுள்ளது. தஞ்சாவூா் கம்பன் கழகம் கடந்த 199... மேலும் பார்க்க

ஆணவப் படுகொலைக்கு தனிச் சட்டம் கோரி ஆா்ப்பாட்டம்

கும்பகோணத்தில் ஆணவப் படுகொலைக்கு தனிச்சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றக் கோரி வியாழக்கிழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு மாணவா், இளைஞா் அரண் அமைப்புகளின் சாா்பில் நடைபெற்... மேலும் பார்க்க

விரைந்து நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் சாக்கோட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தஞ்சாவூா் மாவட்டம், சாக்கோட்டையில் தமிழ்நாடு வி... மேலும் பார்க்க

சேதுபாவாசத்திரத்தில் விசைப்படகில் ஏறி விளையாடிய சிறுவன் கடலுக்குள் தவறி விழுந்து உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், சேதுவாசத்திரத்தில் விசைப்படகில் ஏறி புதன்கிழமை இரவு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கடலுக்குள் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா். சேதுபாவாசத்திரம் பணங்குட்டி தோப்பு பகுதியைச் சோ்ந்த ம... மேலும் பார்க்க