செய்திகள் :

சூப்பர் 4 சுற்றுக்குத் தேர்வான 4 அணிகள்..! ஆப்கன் கண்ணீருடன் வெளியேற்றம்!

post image

ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் என நான்கு அணிகள் தேர்வாகியுள்ளன.

குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தானும் குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம் அணியும் தேர்வாகியுள்ளன.

குரூப் பி பிரிவில் நேற்றிரவு நடந்த போட்டியில், இலங்கை அணி ஆப்கானிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஆப்கன் வீரர்கள், ரசிகர்கள் சோகத்துடன் வெளியேறினார்கள்.

tears in afghan fans
சோகத்தில் ஆப்கன் ரசிகர்கள்.

இவர்கள் வெளியேற்றத்தினால், வங்கதேச அணி சூப்பர் 4 சுற்றுக்குத் தேர்வாகியுள்ளார்கள்.

சூப்பர் 4 சுற்றில் நான்கு அணிகளும் தனித்தனியாக மற்ற அணிகளுடன் மோதும். இந்த ஆறு போட்டிகளில் அதிக புள்ளிகள் பெறும் இருவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவர்.

இந்தியா, பாகிஸ்தான் போட்டி செப்.21ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Four teams - India, Pakistan, Sri Lanka and Bangladesh - have been selected for the Super 4 round of the Asia Cup.

ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் விளாசிய முகமது நபி..! 40 வயதிலும் அசத்தல்!

ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி ( 40 வயது) இலங்கை வீரர் துனித் வெல்லாலகே (22 வயது) ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். ஆட்டத்தை மாற்றிய முகமது நபியின் இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.... மேலும் பார்க்க

கடைசி டி20: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நமீபியா ஆறுதல் வெற்றி!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் நமீபியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஜிம்பாப்வே மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி குயி... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை: ஆப்கானிஸ்தான் பேட்டிங்; சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறுமா?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ஆப்கா... மேலும் பார்க்க

அதிவேக அரைசதம் விளாசிய நமீபிய வீரர்; ஜிம்பாப்வேவுக்கு 205 ரன்கள் இலக்கு!

சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் விளாசிய மூன்றாவது வீரர் என்ற சாதனையை நமீபிய வீரர் ஜேன் ஃபிரைலிங்க் படைத்துள்ளார்.ஜிம்பாப்வே மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 ... மேலும் பார்க்க

எந்த அணியையும் குறைத்து மதிப்பிட மாட்டோம், ஆனால்... இலங்கை அணியின் கேப்டன் கூறுவதென்ன?

எந்த ஒரு அணியையும் குறைத்து மதிப்பிட மாட்டோம் என இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் தொடங்க... மேலும் பார்க்க

நேபாளத்துக்கு எதிரான டி20 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிப்பு!

நேபாளத்துக்கு எதிரான டி20 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் நேபாள அணிகள் தங்களுக்குள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளை... மேலும் பார்க்க