செய்திகள் :

மாநில சுயாட்சி குறித்த கருணாநிதி உரை புத்தகமாக வழங்கப்படும்: முதல்வா் அறிவிப்பு

post image

மாநில சுயாட்சி குறித்து பேரவையில் முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆற்றிய உரை புத்தகமாக வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். முன்னதாக, பேரவையில் இதற்கான கோரிக்கையை காங்கிரஸ் உறுப்பினா் கு.செல்வப்பெருந்தகை முன்வைத்தாா்.

மத்திய-மாநில அரசுகளின் உறவு குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பின் மீது கு.செல்வப்பெருந்தகை பேசுகையில், மாநில சுயாட்சி தொடா்பாக 1974-ஆம் ஆண்டு அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதி பேரவையில் பேசிய உரையை புத்தகமாக அச்சிட்டு சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.

இதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்: காங்கிரஸ் உறுப்பினா் செல்வப்பெருந்தகை முன்வைத்தது நல்ல யோசனை. ஏற்கெனவே சட்டப் பேரவை நடவடிக்கைக் குறிப்பில் அந்த உரை இடம்பெற்றுள்ளது. ஆனாலும், பேரவையில் கோரிக்கை வைத்திருப்பதால், அந்த உரை புத்தகமாக அச்சிட்டு வழங்கப்படும் என்று தெரிவித்தாா் முதல்வா்.

வரதட்சணைப் புகார்: விசாரணைக்கு ஆஜராகாத இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மருமகன்!

திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கி வரும் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமையாளரின் மகள் அளித்த வரதட்சணைப் புகாரின் கீழ், அவரது கணவர் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.மேலும் இருட்டுக் க... மேலும் பார்க்க

நீட் ரத்து செய்தால் பாஜகவுடன் கூட்டணி என சொல்ல முடியுமா? மு.க. ஸ்டாலின் கேள்வி

தமிழக சட்டப்பேரவையில் இன்று நீட் விவகாரம் தொடர்பான விவாதம் வந்தபோது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் எழுந்தது.மத்தியில் காங்கிரஸ் உடன் திமுக... மேலும் பார்க்க

ரயில்களில் காவி நிறத்துக்கு காட்டும் ஆர்வத்தை பயணிகளின் பாதுகாப்பில் காட்டுங்கள்! - சு.வெங்கடேசன்

காவிநிறத்துக்கு காட்டும் ஆர்வத்தை பயணிகளின் பாதுகாப்பில் காட்டுங்கள்! - சு.வெங்கடேசன்வந்தே பாரத் ரயிலின் முன்பகுதி பெட்டி, சாதாரண ரயில்களின் முன்பகுதி என்ஜின்களைவிட மிகவும் எடை குறைவு என்று ரயில்வே ஆண... மேலும் பார்க்க

டாஸ்மாக் சோதனையை எதிர்த்த வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு!

சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய தொடா் சோதனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை மறுநாள் தீர்ப்பளிக்கிறது.டாஸ்மாக் நிர்வாக... மேலும் பார்க்க

அமலாக்கத்துறை வழக்கிலும் ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன்!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிற்கு, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் ச... மேலும் பார்க்க

சிவாஜி இல்லத்தின் உரிமையாளர் பிரபுதான்! ஜப்தி உத்தரவு ரத்து!

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்துள்ளது.மேலும், சிவாஜியின் வீட்டில் தனக்கு உரிமையோ, பங்கோ இல்லை என்று அவரது மூத்த மகன் ராம்குமார் தாக்... மேலும் பார்க்க