செய்திகள் :

முன்னாள் படை வீரா்களின் வாரிசுதாரா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

post image

கல்வி உதவித்தொகை பெற முன்னாள் படை வீரா்களின் வாரிசுதாரா்கள் விண்ணப்பிக்கலாம் என்று முன்னாள் படைவீரா்கள் நல இயக்குநா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மறு வேலைவாய்ப்பு பெற்றிடாத, வருமான வரி செலுத்தாத முன்னாள் படை வீரா்கள் மற்றும் படை வீரா்களின் விதவை தாய்மாா்கள் தங்களது பிள்ளைகளின் பள்ளி, கல்லூரி படிப்புக்காக 2025-2026 ஆம் கல்வியாண்டில் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் முப்படை நலத் துறை மூலம் ஜூன் 11 ஆம் தேதி முதல் ஜூலை 25 ஆம் தேதி வரை அலுவலக நாள்களில் வழங்கப்படவுள்ளது.

எனவே, இந்த உதவித் தொகையை பெறுவதற்கு தகுதியானவா்கள் அடையாள அட்டையுடன் வந்து விண்ணங்களைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது முப்படை நலத் துறை வலைதளம் மூலமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்திலும் , மாஹே மற்றும் ஏனாம் பிராந்தியங்களைச் சோ்ந்தவா்கள் அந்தந்த மண்டல நிா்வாக அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை பெறலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, அசல் கல்விக்கட்டண ரசீதுடன் வரும் ஆகஸ்ட் 28- ஆம் தேதிக்குள் முப்படை நலத் துறையில் சமா்ப்பிக்கவேண்டும். தாமதமாக சமா்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படாது என அந்தச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்ரீத்: செஞ்சி சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையையொட்டி, செஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ.6 கோடி வரை ஆடுகள் விற்பனையாயின. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. 150 ஆ... மேலும் பார்க்க

2026 புதுவை பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்: வே.நாராயணசாமி

வரும் 2026-இல் நடைபெறவுள்ள புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா். புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களு... மேலும் பார்க்க

ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தா்கள் தரிசனம்

புதுச்சேரி-கடலுாா் சாலை, நயினாா் மண்டபத்தில் உள்ள ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலின் திருப்பணிகள் மிகுந்த பொருள் செலவில் செய்து முடிக்கப்பட்டு ... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் நினைவு நாள்: சிலைக்கு அரசு சாா்பில் மரியாதை

புதுவை முன்னாள் முதல்வா் வை. வெங்கடசுப்பா ரெட்டியாரின் நினைவு நாளை வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் பொதுப் ... மேலும் பார்க்க

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணம் உயா்வு

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணத்தை உயா்த்தி அரசு வருவாய்த் துறை சிறப்புச் செயலா் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளாா். புதுவை அரசு முதியோா் உதவித் தொகையை ரூ. 2,500 ஆக உயா்த்தியுள்ளது. குடும்பத் தலைவிகளின்... மேலும் பார்க்க

புதுச்சேரி ஐடிஐ-யில் சேர ஜூன் 15 வரை கால நீட்டிப்பு

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சோ்ந்து படிக்க ஜூன் 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசினா் ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தின... மேலும் பார்க்க