செய்திகள் :

முன்னாள் முதல்வர் சைகோ! அழைப்பிதழால் ஆளுங்கட்சி எம்எல்ஏ அதிருப்தி!

post image

ஆந்திரத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சைகோ என்று நந்தமூரி பாலகிருஷ்ணா குறிப்பிட்டது சர்ச்சையாகியுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தின் சட்டப்பேரவையில், ``முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியின்போது அம்மாநிலத் திரைத்துறையினரைச் சந்திக்க ஜெகன் மோகன் ரெட்டி மறுத்ததாகவும், பின்னர் நடிகர் சிரஞ்சீவியின் வலியுறுத்தலால் அவர் பேச சம்மதித்ததாகவும்’’ பாஜக எம்.எல்.ஏ. காமினேனி ஸ்ரீனிவாஸ் கூறினார்.

ஆனால், ஸ்ரீனிவாஸின் கருத்தை மறுத்த தெலுங்கு தேசக் கட்சியின் எம்.எல்.ஏ.வும் நடிகருமான நந்தமூரி பாலகிருஷ்ணா, ``சைகோவை திரைத்துறை பிரதிநிதிகள் சென்றனர். ஆனால், சிரஞ்சீவியின் வலியுறுத்தலால்தான் ஜெகன் மோகன் ரெட்டி கீழிறங்கி வந்ததாகவும் கூறுவது பொய்’’ என்று தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. சைகோ என்று கூறியது அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, திரைப்பட மேம்பாட்டுக் கழகத்திலிருந்து தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பிதழில் தனது பெயரை 9-ஆவது இடத்தில் குறிப்பிட்டிருப்பதாகவும் பாலகிருஷ்ணா அதிருப்தி தெரிவித்தார்.

இதையும் படிக்க:தவெக தலைவர் விஜய் பிரசாரம் தொடரும்... அட்டவணையில் திடீர் மாற்றம்!

Chandrababu Naidu's MLA Nandamuri Balakrishna Calls Former Andhra CM Jagan Mohan Reddy 'Psycho', Stirs Row

தாயின் கண்முன்னே 5 மகனின் தலை துண்டித்துக் கொலை! மனநலம் பாதித்தவர் வெறிச்செயல்!

மத்திய பிரதேசத்தில் தாயின் கண்முன்னே அவரது மகனின் தலையைத் துண்டித்த மனநலம் பாதித்தவரின் வெறிச்செயல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.மத்திய பிரதேசத்தின் தார் பகுதியில் காலு சிங் என்பவரின் வீட்டுக்க... மேலும் பார்க்க

மும்பை -அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் முழுமையாக திறக்கப்படும்: அஸ்வினி வைஷ்ணவ்

2029-க்குள் மும்பை மற்றும் அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டத்தின் முழுப் பகுதியும் செயல்பாட்டுக்கு வரும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அஸ்வினி... மேலும் பார்க்க

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை தொடக்கிவைத்தார் பிரதமர்!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று(சனிக்கிழமை) தொடக்கிவைத்தார். இந்திய பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட்... மேலும் பார்க்க

மன அழுத்தத்தில் தள்ளிய கனவு நகரம் பெங்களூரு! வேறு நகரங்களுக்கு படையெடுக்கும் பெங்களூர்வாசிகள்!

போக்குவரத்து நெரிசலில் உலகிலேயே மூன்றாவது மோசமான நகரமாக பெங்களூரு மதிப்பிடப்பட்டுள்ளது.நாட்டின் தொழில்நுட்பத் துறையின் இதயத் துடிப்பாக, நீண்ட காலமாக இருந்து வரும் பெங்களூரு, ஒரு காலத்தில் பல குடியிருப... மேலும் பார்க்க

மாதா அமிர்தானந்தமயிக்கு கேரள அரசு கௌரவம்!

ஐ.நா. அவையில் மாதா அமிர்தானந்தமயி உரையாற்றியதன் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கேரள அரசு அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபைக் கூட்டத்தில், கேர... மேலும் பார்க்க

ஒடிசாவில் ரூ.60,000 கோடியில் மேம்பாட்டுத் திட்டம்: பிரதமர் தொடங்கி வைத்தார்!

ஓடிசாவின் ஜர்சுகுடாவில் ரூ. 60,000 கோடிக்கும் அதிகமான மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஒடிசாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஜர்சுகுடாவில் தொலைத்தொடர்பு, ரயில்வே மற்றும் உ... மேலும் பார்க்க