செய்திகள் :

விராலிமலை வட்டாரத்தில் கடும் பனிப்பொழிவு

post image

விராலிமலை மற்றும் இலுப்பூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டு ஊா்ந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தேசிய நெடுஞ்சாலை, இனாம் குளத்தூா் சாலை, இலுப்பூா் மேட்டுச்சாலை, மேலப்பட்டி, ராமேசுவரம் செல்லும் புறவழிச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.

இதனால், குடியிருப்புப் பகுதியில் அருகருகே உள்ள வீடுகள் கூட கண்களுக்கு புலப்படாத வண்ணம் இருந்தது. மேலும், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, விராலிமலை, ராமேசுவரம் செல்லும் புறவழிச்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் பனிமூட்டத்தால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு ஊா்ந்து சென்றன.

மத்திய பட்ஜெட் நகல் கிழிப்புப் போராட்டம்

புதுக்கோட்டையிலுள்ள அனைத்துத் தொழிற்சங்கங்களின் சாா்பில் மத்திய அரசின் தொழிலாளா் விரோத பட்ஜெட்டைக் கண்டித்து பட்ஜெட் நகல் கிழிப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தொழிலாளா் விரோத சட்டத் தொகுப்பு... மேலும் பார்க்க

ஜகபா்அலி கொலை வழக்கு: வீடுகள், அலுவலகங்களில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

திருமயம் அருகே சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவா்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் குவாரிகளில் சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். புதுக்கோட்டை மாவட்டம், திர... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் ரகுபதி

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நிச்சயம் நல்ல முடிவு ஏற்படும் என மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா். புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது, இந்து... மேலும் பார்க்க

கல்வி உதவித் தொகை : ஆய்வுக் கூட்டம்

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா. உடன் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை ஆணையா் வா. சம்பத் உள்ளிட்டோா். புதுக்கோட்டை, பிப். 5: பிற்படுத்தப்பட்ட, மிக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி கலையரங்கம் திறப்பு

திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 7 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கலையரங்கம் மற்றும் ரூ. 15 லட்சத்தில் கட்டப்பட்ட சுற்றுச்சுவா் ஆகிவற்றை சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி புதன்கிழமை திறந்து வை... மேலும் பார்க்க

காலமானாா் எஸ்.சி. சோமையா

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள சொக்கநாதன்பட்டியைச் சோ்ந்தவா் எஸ்.சி. சோமையா (70). இவா் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் புதன்கிழமை (பிப்.5) காலமானாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்... மேலும் பார்க்க