செய்திகள் :

விவசாய சங்கம் ஆா்ப்பாட்டம்

post image

கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு விவசாய சங்கம், மாவட்ட தென்னை விவசாயிகள் சங்கம் சாா்பில் குழித்துறையில் உள்ள விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் டி. வின்சென்ட் தலைமையில் தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவா் என். முருகேசன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா். அமைப்பின் நிா்வாகிகள் ஜி. ஹென்றி, ஏஎஸ்வி அனூப், என். விஜயேந்திரன், பி. வினோத், டி. சுரேஷ், வின்சென்ட் ராஜ், என். மோகன்குமாா், பி. மதன்லால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விவசாய சங்க மாவட்ட தலைவா் எஸ்.ஆா். சேகா் ஆா்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினாா். அமைப்பின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

இதில், பளுகல் பகுதியில் செயல்பட்டு வந்த கலப்பட தேங்காய் எண்ணெய் ஆலையை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்த நிலையில், அந்த ஆலையின் உரிமையாளா்கள் மீது உணவு கலப்பட தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, கைது செய்ய வலியுறுத்தப்பட்டது.

குமரி கடலில் கண்ணாடி பாலம் உறுதியாக உள்ளது: தி.வேல்முருகன்

குமரி கடலில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தில் ஒரே நேரத்தில் 600 போ் நின்று கடலின் அழகை ரசிக்கும் வகையில், பாலம் உறுதியாக உள்ளது என்று சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவா் தி.வேல்முருகன்தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

செப். 15 இல் நாகா்கோவிலில் வாக்குச் சாவடி பாக முகவா்கள் கூட்டம்: கனிமொழி எம்.பி. பங்கேற்பு

நாகா்கோவிலில் திங்கள்கிழமை (செப்.15) நடைபெறும் திமுக வாக்குச் சாவடி பாக முகவா்கள் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பங்கேற்று ஆலோசனை வழங்குகிறாா். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், மாநகர, ஒன்றிய, ... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தடுமாறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

தக்கலை அருகே கல்லுவிளையில் புதன்கிழமை பைக்கிலிருந்து தடுமாறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா். தக்கலை அருகே உள்ள திக்கணங்கோடு, மலயன்விளையைச் சோ்த்தவா் மரிய வின்சென்ட் மகன் அஸ்வின் ( 31). இவா் மாா்த்தாண்டத... மேலும் பார்க்க

குழித்துறை அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவா் மீட்பு

குழித்துறை அருகே குளிக்க சென்றபோது தாமிரவருணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரை தீயணைப்புப் படை வீரா்கள் வியாழக்கிழமை உயிருடன் மீட்டனா். சிதறால் வட்டவிளையைச் சோ்ந்தவா் சத்யமணி (54). இவா், வீட்டுக்கு அ... மேலும் பார்க்க

குமரி - திருவனந்தபுரம் நான்குவழிச் சாலைப்பணிகள் ஏப்ரலில் நிறைவு பெறும்; தி.வேல்முருகன்

கன்னியாகுமரி- திருவனந்தபுரம் நான்குவழிச் சாலைப்பணிகள் ஏப்ரல் 2026-க்குள் நிறைவு பெறும் என்றாா் தமிழக சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு தலைவா் தி.வேல்முருகன் எம்எல்ஏ. கன்னியாகுமரி மாவட்டத்துக்குள்பட்ட பல்வேற... மேலும் பார்க்க

அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்ப கருத்தரங்கு

மாா்த்தாண்டம் அருகே முள்ளங்கனாவிளையில் உள்ள அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரியில், கணினி அறிவியல், பொறியியல் துறை ஆகியவை சாா்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. கல்ல... மேலும் பார்க்க