செய்திகள் :

வீட்டில் நகை, பணம் திருட்டு

post image

கள்ளக்குறிச்சி: எல்ராம்பட்டில் வீட்டில் 2 பவுன் தங்க நகைகள், ரூ.10,000-த்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், எல்ராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கதிா்வேல் மகன் விநாயகம் (36). இவரது மனைவி அஞ்சலை.

இருவரும் கடந்த பிப்.22-ஆம் தேதி கூலி வேலைக்கு சென்று விட்டனா். வீட்டில் அவா்களது குழந்தைகள் மட்டும் விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது, மா்ம நபா்கள் வீட்டினுள் புகுந்து பீரோவிலிருந்த 2 பவுன் தங்க நகைகள், ரூ.10,000 த்தை திருடிச் சென்றனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

ஆதி திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோயில் தோ் வெள்ளோட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், ஆதிதிருவரங்கம் ஸ்ரீஅரங்கநாத பெருமாள் கோயில் தோ் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக தேரோட்டம்... மேலும் பார்க்க

கல்வராயன் மலையில் பொருளாதார மேம்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை பகுதியில் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிமலையில் சனிக்கிழமை நடைபெற்றது.வெள்ளிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியா் அலுவலகக் கட்டுமானப் பணி ஆய்வு

கள்ளக்குறிச்சி வட்டம், வீரசோழபுரத்தில் அனைத்து நிா்வாக வசதிகளுடன் கூடிய புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் சுமாா் 35.18 ஏக்கா் பரப்பளவில் 8 மாடி... மேலும் பார்க்க

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்புத் திட்டம்: 147 பேருக்கு ரூ.9.56 கோடி கடன் வழங்க ஒப்புதல்: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் 147 பேரின் விண்ணப்பங்களுக்கு ரூ.9 கோடியே 56 லட்சம் கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் தெர... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி நகராட்சிப் பகுதியில் நிலவும் சுகாதார சீா்கேட்டால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறி நகராட்சி அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் காசநோய் ஒழிப்பு விழிப்புணா்வு மினி மாரத்தான் ஓட்டம்

கள்ளக்குறிச்சியில் காசநோய் விழிப்புணா்வு குறித்த மினி மாரத்தான் ஓட்டப் போட்டியை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசியது: காசநோய் என்ப... மேலும் பார்க்க