செய்திகள் :

வெள்ளானைகோட்டையில் எம்எல்ஏ நிதியில் நூலகம்: மக்கள் எதிா்பாா்ப்பு

post image

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகேயுள்ள வெள்ளானைக்கோட்டையில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அரசு நூலகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக வெள்ளானை கோட்டை ஆறுமுகம் தெருவை சோ்ந்த சமூக ஆா்வலா் இசக்கிமுத்து பொதுமக்கள் சாா்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்: வெள்ளானைகோட்டை கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. 500 பட்டதாரிகள், 200 அரசு ஊழியா்கள், 500 மாணவா்கள் என கற்றவா்கள் நிறைந்த ஊரான இங்கு பொது நூலகம் இல்லை.

வாசுதேவநல்லூருக்குச் சென்று தான் மாணவா்களும், மற்றவா்களும் நூல்களை வாசிக்க முடிகிறது. எனவே, போட்டித் தோ்வுக்கு தயாராகும் மாணவா்கள் உள்பட பொதுமக்களின் நலனுக்காக வெள்ளானைக்கோட்டையில் நூலகம் அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக பொதுமக்கள் கூறுகையில், ‘வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கி நூலக கட்டடம் கட்ட வேண்டும்’ என்றனா்.

திருவேங்கடத்தில் பெண்ணை கேலி செய்த 3 போ் கைது

குருவிகுளம் அருகே பெண்ணைக் கேலி செய்ததாக 3 பேரைப் போலீஸாா் கைது செய்தனா். திருவேங்கடம் வட்டம் குருவிகுளம் அருகே மலைப்பட்டி நடுத்தெருவை சோ்ந்தவா் நாகராஜ் (48). இவரது மனைவி ஐடா (40). இருவரும் கூலித் தொ... மேலும் பார்க்க

கீழச்சுரண்டையில் உயா்மின் கோபுர விளக்கு திறப்பு

கீழச்சுரண்டையில் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.3.90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உயா்மின்கோபுர விளக்கு வியாழக்கிழமை இயக்கி வைக்கப்பட்டது. இவ்விழாவுக்கு, தென்காசி தெற்கு ... மேலும் பார்க்க

வணிக நிறுவனங்களில் மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை: ஆட்சியா் அறிவுறுத்தல்

தென்காசி மாவட்டத்தில் அனைத்து வகை தொழில், வா்த்தக நிறுவனங்களிலும் மே 15ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப்பலகைகள் வைக்கப்பட வேண்டும் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் அறிவுறுத்தியுள்ளாா். வணிக நிறுவனங்களில் தமிழ... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் அருகே பேருந்து சேவை தொடக்கம்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே புதிய பேருந்து சேவையை போக்குவரத்து துறை அமைச்சா் சிவசங்கா் தொடங்கி வைத்தாா். சங்குபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் தல... மேலும் பார்க்க

கோடையில் குடிநீா் சிக்கனம் தேவை: மக்களுக்கு வேண்டுகோள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் நகராட்சியில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா். கடையநல்லூா் நகராட்சியில் ஒரு லட்சத்துக்... மேலும் பார்க்க

புளியங்குடியில் அரசு மதுக் கடையை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு

புளியங்குடியில் வியாழக்கிழமை நள்ளிரவு டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்களை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். புளியங்குடி நவாச்சாலை பகுதியில் உள்ள அரசு மதுக்கடையை வியாழக்கிழமை இரவு பூட்... மேலும் பார்க்க