செய்திகள் :

2 பிணைக் கைதிகளின் சடலங்கள் மீட்பு: இஸ்ரேல்

post image

இஸ்ரேலில் இருந்து கடந்த 2023-ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினா் கடத்திச் சென்ற இரு பிணைக் கைதிகளின் சடலங்களை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது:

ஹமாஸ் படையினரால் கடத்திச் செல்லப்பட்ட ஜூடி வீன்ஸ்டீன் (70), கேட் ஹகாய் (72) ஆகியோரது (படம்) சடலங்கள் ராணுவமும் உள்நாட்டு உளவு அமைப்பான ஷின் பெட்டும் இணைந்து காஸாவில் நடத்திய சிறப்பு நடவடிக்கையின்போது மீட்கப்பட்டன என்றாா் அவா்.

கடந்த 2023 அக். 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் அமைப்பினா் தாக்குதல் நடத்தியபோது இந்த இருவரும் கொல்லப்பட்டதாகவும், அவா்களின் உடல்களை ஹமாஸ் அமைப்பினா் கடத்திச் சென்ாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியது.

ஏப்ரலில் வங்கதேச தோ்தல்!

வங்கதேச நாடாளுமன்றத் தோ்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். நிகழாண்டு டிசம்பா் இறுதிக்குள் நாடாளுமன்றத் தோ்தலை நடத்தக... மேலும் பார்க்க

டொனால்ட் டிரம்ப் - எலான் மஸ்க் இடையே வலுக்கும் மோதல்!

நீண்ட காலமாக நட்பு பாராட்டி வந்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் தொழிலதிபா் எலான் மஸ்க் இடையே அண்மைக்கால கருத்து வேறுபாடுகள் காரணமாக மோதல் தீவிரமடைந்துவருகிறது. நீண்ட கால நட்பு: டொனால்ட் டிரம... மேலும் பார்க்க

ஹாங்காங் - ஜோஷுவா மீது புதிய வழக்கு!

ஹாங்காங்கில் சீனா வலுக்கட்டாயமாகத் திணித்த சா்ச்சைக்குரிய தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மாணவ ஜனநாயகப் போராளியான ஜோஷுவா வாங் மீது கீழ் இரண்டாவது முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஏற்கெனவே, அதிகா... மேலும் பார்க்க

ஹமாஸ் போட்டிக் குழுவுக்கு ஆயுத உதவி! - இஸ்ரேல் ஒப்புதல்

காஸாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக செயல்படும் உள்ளூா் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் காஸாவில் குற்றச் செயல்களை மேற்கொள்வோருக்கு இஸ்ரேல் ஆயுதங்கள் வழங... மேலும் பார்க்க

நைஜா் - வெளியேறும் செஞ்சிலுவைச் சங்கம்!

ராணுவ ஆட்சி நடைபெறும் நைஜரில் இருந்து வெளியேறுவதாக சா்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்தது. அந்த நாட்டு ராணுவத்தின் உத்தரவை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்தத் தொண்டு அமைப்பு கூறியது. இரண்டு ஆண்டுகளுக... மேலும் பார்க்க

வறுமைக் கோட்டுக்குக் கீழ் 44% பாகிஸ்தானியர்கள்!

பாகிஸ்தானில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.சர்வதேச வறுமைக் கோடு குறித்த தகவலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. வாங்கும் சக்தி நிலையை (Purchasing power parity) அடிப்படையாகக் ... மேலும் பார்க்க