செய்திகள் :

Idly Kadai BTS: ``சாணம் படிந்த கையோடு தேசிய விருது..." - நித்யா மெனேன் நெகிழ்ச்சி

post image

நடிகை நித்யா மெனன் நடித்திருந்த `இட்லி கடை' திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்திருந்தது.

அப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தற்போது அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

Nithya Menen
Nithya Menen

`திருச்சிற்றம்பலம்' திரைப்படத்திற்காக கடந்தாண்டு தேசிய விருதையும் நித்யா மெனேன் பெற்றிருந்தார்.

படப்பிடிப்புத் தளத்தில் மாடுகளை கவனித்துக்கொண்டு, பிறகு அங்கிருந்து நேரடியாக தேசிய விருது வாங்கச்சென்றது குறித்தும் அதில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் நித்யா மெனேன், `` இது நிகழ்ந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. என் நகங்களில் மண்ணுடன் நான் தேசிய விருது விழாவுக்கு நேரடியாகச் சென்றேன்.

அதற்கு முந்தைய நாள் படப்பிடிப்பில் என் கைகளால் சாணத்தை அள்ளினேன். இந்த விஷயம் முழுவதும் கவித்துவமாக இருந்தது.

நான் என் நண்பர்களிடம் ``கை நகங்களில் சாணம் படிந்திருந்ததோடு சென்று குடியரசுத் தலைவரிடம் நான் விருது பெற்றேன் எனக் கூறினேன்.

இந்தப் பதிவில் இருப்பவர்கள் எனக்கு மிகவும் பிடித்தவர்கள், நல்ல நேரங்களிலும் கடினமான நேரங்களிலும் நாங்கள் எப்போதும் குடும்பமாக இருக்கிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

`நாம் சினிமாவைக் கொண்டாடுவோம்'- பிரதீப்பின் பழைய ட்வீட்டுக்கு`டியூட்' தயாரிப்பு நிறுவனத்தின் பதில்

பிரதீப் ரங்கநாதனின் `டியூட்' திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. `லவ் டுடே', `டிராகன்' படங்களைத் தொடர்ந்து இப்படமும் 100 கோடி வசூலை எட்டியிருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் தன... மேலும் பார்க்க

Attagasam: ``ஏமாற்றமளிக்கிறது; தல விரும்பிகளின் நலம் விரும்பியாக நான்..." - இயக்குநர் சரண்

இயக்குநர் சரண் இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `அட்டகாசம்'. அஜித், பூஜா, ரமேஷ் கண்ணா எனப் பலரும் இணைந்து நடித்திருந்த இத்திரைப்படம் 2004-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி பெரும்... மேலும் பார்க்க

``ரஜினிக்குள்ள நீ எப்படி ஜாதியைக் கொண்டு வரலாம்னு விமர்சனம் பண்ணாங்க" - பா. ரஞ்சித்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் திரைக்கு வந்திருக்கும் 'பைசன்' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பைத் தொடர்ந்து நேற்றைய தினம் படத்தின் சக்சஸ் மீட் சென்னையி... மேலும் பார்க்க

``உங்களுக்கும் மணி சாருக்கும் இடையே இந்தி பாலமாகவும் நான் இருந்தேன்" - சுதா கொங்கராவின் பதிவு

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் `பராசக்தி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது. பொங்கல் வெளியீட்டிற்காக படத்தின் வேலைகளையும் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.சுதா கொங்கராஇந்நிலையில், நீண்ட ... மேலும் பார்க்க

மாரி செல்வராஜ் செய்யும் 'இந்த' விஷயம் சாதாரணமானது அல்ல; எனக்கு ஆச்சரியமாக உள்ளது - பா.ரஞ்சித்

மாரி செல்வராஜ் இயக்கிய திரைப்படம் 'பைசன்'. இந்தத் திரைப்படத்தின்‌ வெற்றிவிழா நேற்று சென்னையில் நடந்தது.இந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பா.ரஞ்சித், "நான் சினிமாவிற்குள் வருவதற்கு முன், என்னுடைய வாழ... மேலும் பார்க்க