செய்திகள் :

Jio Star : 'அடுத்த மூன்றாண்டுகளில் 83,000 கோடி முதலீடு!' - ஜியோ ஸ்டாரின் திட்டம் என்ன?

post image

ஜியோஸ்டார் (JioStar) நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் $10 பில்லியன் (சுமார் ரூ. 83,000 கோடி) அளவுக்கு உள்ளடக்க தயாரிப்பில் முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இது, இந்தியாவில் யூடியூப் செய்திருக்கும் $2.53 பில்லியன் முதலீட்டைத் தாண்டி வரலாற்றுச் சாதனை என ஜியோ ஸ்டார் தரப்பில் கூறுகின்றனர்.

உதய் சங்கர்
உதய் சங்கர்

இந்த தகவல் சமீபத்தில் நடைபெற்ற WAVES மாநாட்டில் வெளியானது. “இந்திய ஊடகத் துறையின் கடந்த 25 ஆண்டுகள் மற்றும் 2047 யை நோக்கிய பயணம்” என்ற தலைப்பில், ஜியோஸ்டார் துணைத் தலைவர் உதய் சங்கரும், மீடியா பார்ட்னர்ஸ் ஆசியாவின் நிர்வாக இயக்குநர் விவேக் கவுடோவும் கலந்துகொண்ட உரையாடலின் போது இந்த அறிவிப்பு வெளியாகியது.

இந்திய ஊடகத் துறையின் வளர்ச்சியில் திருப்புமுனை!

உதய் சங்கர் கூறியதாவது: “கடந்த ஒரு தசாப்தத்தில் இந்தியாவில் வீடியோவை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக பரவியிருக்கிறது. இது உலகளவில் பாராட்டத்தக்க முன்னேற்றம். ஆனாலும், ஸ்ட்ரீமிங் துறை இன்னும் முழுமையாக வளரவில்லை.

700 மில்லியன் பேர் ஸ்ட்ரீமிங் பார்வையாளர்களாக இருந்தாலும்,  அவர்களின் விருப்பத்தை உணர்ந்து முழுமையாக நாம் இன்னும் உள்ளடக்கங்களை கொடுக்கவில்லை.

உதய் சங்கர்
உதய் சங்கர்

ஜியோஸ்டார் 2024-ல் ரூ. 25,000 கோடி, 2025-ல் ரூ. 30,000 கோடி, மற்றும் 2026-ல் ரூ. 32,000-33,000 கோடி வரை முதலீடு செய்கிறது.

இந்திய பார்வையாளர்களின் பாரம்பரியம் மற்றும் உள்ளூர் ரசனைகளுக்கு ஏற்ப உள்ளடக்கங்களை உருவாக்குவதே ஜியோஸ்டார் முதலீட்டின் நோக்கம். இது இந்திய ஊடகத் துறையின் வளர்ச்சியில் திருப்புமுனையாகும்.' என்றார்.

PBKS vs LSG: `ஆரம்பத்தில் அதைக் கணிக்கத் தவறிவிட்டேன்; பின்னர்தான்...’ - ஆட்ட நாயகன் ப்ரப்சிம்ரன்

லக்னோ அணிக்கும், பஞ்சாப் அணிக்கும் நேற்று (மே 4) தர்மசாலாவில் ஐ.பி.எல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, ப்ரப்சிம்ரனின் அதிரடி இன்னிங்ஸால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்... மேலும் பார்க்க

PBKS vs LSG: "இன்னும் நாங்கள் சரிசெய்ய வேண்டிய ஒரு விஷயம்..." - வெற்றிக்குப் பின் ஸ்ரேயஸ்

லக்னோ அணிக்கும், பஞ்சாப் அணிக்கும் நேற்று (மே 4) தர்மசாலாவில் ஐ.பி.எல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, ப்ரப்சிம்ரனின் அதிரடி இன்னிங்ஸால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்... மேலும் பார்க்க

'பீகார் மண்ணின் மகன் சிறப்பாக விளையாடி வருகிறார்; இளம் வயதில்...' - சூர்யவன்ஷியைப் பாராட்டிய மோடி

நேற்று( மே 4) ‘கேலோ இந்தியா’ போட்டிகளைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியைப் பாராட்டி பேசியிருக்கிறார்.ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி என்கிற 14 வயது வீரர் ஆடி வருகி... மேலும் பார்க்க

PBKS vs LSG: `எப்போதும் டாப் ஆர்டரையே நம்பிக்கொண்டிருக்க முடியாது' -தோல்விக்குப் பின் பண்ட் விரக்தி

லக்னோ அணிக்கும், பஞ்சாப் அணிக்கும் நேற்று (மே 4) தர்மசாலாவில் ஐ.பி.எல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, ப்ரப்சிம்ரனின் அதிரடி இன்னிங்ஸால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்... மேலும் பார்க்க

CSK: 'வெற்றியோ, தோல்வியோ... கர்ஜித்துக்கொண்டே இருங்கள்'- சிஎஸ்கே குறித்து சாக்ஷி தோனி

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டிற்கான 18-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 9 போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வியைத் தழுவியிருக்கிறது. cskவெறும் இ... மேலும் பார்க்க

KKR vs RR : 'போராடிய ராஜஸ்தான்; 1 ரன் வித்தியாசத்தில் வென்ற KKR; - என்ன நடந்தது?

'கொல்கத்தா வெற்றி!'கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்திருந்தது. ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் நின்று மிரட்டலாக ஆடி 95 ரன்க... மேலும் பார்க்க