RN Ravi: `10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்!’ - ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அதிரடி
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்ட ஆளுநர் ரவிக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்து வருகிறது.
நீதிபதிகள் பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது வந்த நிலையில் தற்போது திர்ப்பு வெளியாகி உள்ளது.
உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில், தமிழக அரசின் 10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் எனக் கூறியுள்ளது.
தீர்ப்பின் முழுமையான தகவல்கள் விரைவில்...