அசாமில் புதிய தொழிற்சாலை அமைக்கப்படும்!
2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துவருகிறார். தொடர்ந்து எட்டாவது முறையாக இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
அவர் உரையில்,
யூரியா உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அசாமில் புதிய தொழிற்சாலை அமைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
புத்தாக்க நிறுவனங்களுக்கு கடன் வட்டியில் சலுகைகள் அறிவிக்கப்படும். கிராமப்புறங்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் அமைக்கப்படும். அவலை தபால் நிலையங்கள் மூலம் ஊரக வளர்ச்சியை ஊக்கவிக்கப்படும். என்று அவர் தெரிவித்தார்.