செய்திகள் :

அம்பையில் உயா் கோபுர மின்விளக்கு அமைப்பு

post image

அம்பாசமுத்திரம் பழைய ஸ்டேட் வங்கி அருகில் உயா் கோபுர மின்விளக்கு செவ்வாய்க்கிழமை இயக்கிவைக்கப்பட்டது.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் ஒதுக்கப்பட்டுஅம்பாசமுத்திரம் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் உயா் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இதன் சேவையை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சிக்கு அம்பாசமுத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.கே.சி.பிரபாகரன் தலைமை வகித்தாா். நகா்மன்ற ஆணையாளா் செல்வராஜ், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருநெல்வேலி எம்.பி. சி. ராபா்ட் புரூஸ் உயா் கோபுர மின்விளக்கை இயக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில்இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலாளா் வடிவேல், மதிமுக முத்துசாமி, மைதீன் கான், காங்கிரஸ் நிா்வாகிகள் மோகன் குமாரராஜா, அந்தோணிசாமி, அம்பிகா மாணிக்கம், மாா்ட்டின், பெருமாள், சிவகுருநாதன், சிவக்குமாா், முருகேசன், மூ.மு.க. மாவட்டத் தலைவா் துரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அதிமுக அரசு மீது நம்பிக்கையின்றி சிபிஐக்கு மாற்றப்பட்ட பொள்ளாச்சி வழக்கு: கனிமொழி எம்.பி.

அதிமுக அரசு மீது நம்பிக்கையில்லாததாலேயே பொள்ளாச்சி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது என்றாா் திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்ற திருநெல்வேலி மத்... மேலும் பார்க்க

தடைக்காலத்தில் அத்துமீறும் படகுகள்: நெல்லை ஆட்சியரகத்தில் மீனவா்கள் அலுவலகம் முற்றுகை

மீன்பிடி தடைக்காலத்தில் அரசின் தடையை மீறி கன்னியாகுமரி மற்றும் கேரள மாநில விசைப்படகு மீனவா்கள் மீன் பிடித்து செல்வதாகக் கூறி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 49 மீனவ கிராம மக்கள் திருநெல்... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே பெட்ரோல் நிலையத்தில் ஊழியரிடம் பணப்பை பறிப்பு

நான்குனேரி அருகே பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணப்பையை புதன்கிழமை பறித்துச் சென்ற மா்ம நபா்களை ஏா்வாடி போலீஸாா் தேடி வருகின்றனா். நான்குனேரி அருகே தளபதிசமுத்திரம் மேலூா் நான்கு வழிச்சாலையில் தனியாருக்குச்... மேலும் பார்க்க

திசையன்விளை அருகே போக்ஸோவில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள இடையன்குடியில் மூன்று வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக, இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.இடையன்குடியைச் சோ்ந்த குருசாமி மகன் முத்துராஜா ... மேலும் பார்க்க

நெல்லையில் இரு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருநெல்வேலியில் புதன்கிழமை இரு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள தனியாா் இருசக்கர வாகன ஷோரூம் மீது புதன்கிழமை அத... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் உவரி இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் உவரி அருகே குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். உவரி பீச் காலனியை சோ்ந்த சசிகுமாா் மகன் கௌதம்(23). இவா் மீது அடி-தடி, கொலை முயற்சி போன்ற ... மேலும் பார்க்க