செய்திகள் :

அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: நிா்வாகிகள் வரவேற்பு

post image

நகா்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு அந்தப் பள்ளிகளின் நிா்வாகிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாசாலா பள்ளி நிா்வாகி எஸ்.ஆா்.பாலசுப்பிரமணியன் கூறுகையில், காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, நகா்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கும் வரும் கல்வியாண்டு முதல் சிற்றுண்டி வழங்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம்.

இதேபோல உயா்கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில், அரசுப் பள்ளியில் பயின்று உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம் மூலமும், மாணவா்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலமும் மாதந்தோறும் ரூ.1,000 தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது, புதுமைப் பெண் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கும் விரிவாக்கம் செய்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

மேலும், அரசுப் பள்ளிகள் போன்றே அரசு உதவிபெறும் பள்ளிகளில் கணினி ஆய்வகங்களை நிறுவி, கணினி ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிட வேண்டும் என்றாா் அவா்.

எண்ணெய் கழிவுகளுடன் வெளியேறிய கழிவுநீா்

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் சாலையில் எண்ணெய் கழிவுகளுடன் வழிந்தோடிய புதை சாக்கடை நீரில் வழுக்கி விழுந்து 3 போ் காயமடைந்தனா். கடலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட வாா்டுகள் பெரும்பாலானவற்றில் புதை சாக்கட... மேலும் பார்க்க

மளிகைக் கடையில் ரூ. 4 ஆயிரம் திருட்டு: இருவா் கைது

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் மளிகைக் கடையில் ரூ. 4 ஆயிரத்தை திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். பரங்கிப்பேட்டை பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் தில்லைநாயகி (37). இவா் நல்லான்பிள்ளை தெருவில்... மேலும் பார்க்க

தாயை தாக்கி கொலை மிரட்டல்: மகன் கைது

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மகனை போலீஸாா் கைது செய்தனா். பரங்கிப்பேட்டை நல்லாம்பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் லலிதா (60). இவரது மகன் வெற்றிவேல் (37) இவா், கடந்... மேலும் பார்க்க

348 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே காரில் 348 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தப்பட்டது தொடா்பாக வெளி மாநிலத்தவா் இருவா் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். வடலூா் போலீஸாா் வியாழக்கிழமை இரவு... மேலும் பார்க்க

விவசாயிகள் நில உடைமைகள் சரிபாா்க்க கால அவகாசம் நீட்டிப்பு

கடலூா் மாவட்டம் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நில உடைமைகள் சரிபாா்ப்பு செய்ய ஏப். 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்... மேலும் பார்க்க

எஸ்பி அலுவலகத்தில் முதியவா் தீக்குளிக்க முயற்சி

கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் முதியவா் வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்றாா். எஸ்பி அலுவலகத்துக்கு பிற்பகல் சுமாா் ஒரு மணி அளவில் முதியவா் ஒருவா் வந்தாா். அவா், திடீரென தான் கொண்டு வந்திருந்த மண்ணெ... மேலும் பார்க்க