செய்திகள் :

ஈ சாலா கப் நமது..! ஆர்சிபிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

post image

ஐபிஎல்லில் கோப்பையை வென்ற ஆர்சிபி மற்றும் விராட் கோலிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் மோதிய நிலையில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்துப் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “ஆர்சிபி அணிக்கு வாழ்த்துகள்! ஆச்சரியங்கள் நிறைந்த சீசனின் பரபரப்பான முடிவு. விராட் கோலியின் நீண்டகால கனவு தற்போது நினைவாயிருக்கிறது. இன்றைய இரவுக்கான கிரீடம் உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.

சென்னை அணி அடுத்த சீசனில் சிறப்பான கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்ப்போம்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: ஐபிஎல் கோப்பையை உச்சி முகர்ந்தது ஆர்சிபி! 18 ஆண்டுகளுக்குப் பின்..!

மே.இ.தீவுகள் டி20 தொடர்: மிட்செல் மார்ஷ் தலைமையில் ஆஸி. அணி!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் மிட்செல் மார்ஷ் தலைமையில் ஆஸ்திரேலிய அணியின் நியமிக்கப்பட்டுள்ளார். 2026 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரை மையமாக வைத்து மேற்கிந்திய தீவுகளுக்கு ஜூலை ... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் கிறிஸ் ஓக்ஸ் சேர்ப்பு!

இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் கிறிஸ் ஓக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துடன் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் வரும் ஜூன்.20ஆம் தேதி முத... மேலும் பார்க்க

சூதாட்ட புகாரில் கைதான முன்னாள் இலங்கை வீரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சசித்ரா சேனநாயக் மீது சூதாட்டத்திற்கான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இலங்கை அணிக்காக 1 டெஸ்ட், 49 ஒருநாள் போட்டிகள், 24 டி20 போட்டிகள் விளையாடியுள்ளார். ப... மேலும் பார்க்க

டபிள்யூடிசி இறுதிப் போட்டிக்கான பயிற்சியில் ஆஸி. வீரர்கள்!

ஆஸ்திரேலிய வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யூடிசி) இறுதிப் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். டபிள்யூடிசி இறுதிப் போட்டி ஜூன். 11-15ஆம் தேதிகளில் லண்டனில் உள்ள லார்ட்ஸ் திடலில் நடை... மேலும் பார்க்க

இன்று டிஎன்பிஎல் தொடா் கோவையில் தொடக்கம்: கோவை-திண்டுக்கல் மோதல்

ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு ப்ரீமியா் லீக் 2025 கோவையில் வியாழக்கிழமை (ஜூன் 5) தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை ... மேலும் பார்க்க

சிறுவயது தோழியைக் கரம்பிடிக்கிறார் குல்தீப் யாதவ்!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் குல்தீப் யாதவ் தனது சிறுவயது காதலியைக் கரம்பிடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ‘சைனாமேன்’ சுழற்பந்து வீச்சாளரும், தில்லி அணியின் வீரருமான ... மேலும் பார்க்க