செய்திகள் :

`உண்மையாகக் காதலித்தால் உயிரைக்கொடு' காதலை நிரூபிக்க விஷம் குடித்தாரா வாலிபர்? - போலீஸ் விசாரணை

post image

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணம் தோன்றினால் அரசின் ஆலோசனை எண்ணிற்கு அழைத்துப் பேசுவது சரியான தீர்வு

பீகார் மாநிலத்தில் உள்ள பன்கா மாவட்டத்தில், அமர்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தனஞ்சே மண்டல். இவரின் மகன் தீபக் (19). தீபக் அருகில் உள்ள பாகல்பூர் கிளினிக்கில் வேலை செய்து வந்தார். திருமண நிகழ்ச்சி ஒன்றில் பெண் ஒருவரை தீபக் சந்தித்தார். அவர்களுக்குள் நட்பு உருவானது. அடிக்கடி இருவரும் சமூக வலைதளம் மூலம் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். அப்பெண்ணிற்காக தீபக் ஒரு வாரத்தில் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்திருப்பதாக அவர் நண்பர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் அப்பெண்ணைக் காதலிப்பதாக தீபக் சொன்னதும், அப்பெண் தீபக்கோடு பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் மன உலைச்சலுக்கு ஆளான தீபக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தீபக் நண்பர் மனீஷ் கூறுகையில்,''தீபக்கின் சமூக வலைத்தள கணக்கை ஆய்வு செய்தபோது தீபக் பல முறை தான் காதலிக்கும் பெண்ணிடம் தன்னிடம் பேசும்படி கூறியிருந்தார். அதற்கு அப்பெண் என்னை காதலித்தால் எனக்காக உயிரைக் கொடுத்து காதலை நிரூபிக்கும்படி பதில் கொடுத்திருந்தார். இதற்குப் பிறகே தீபக் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்'' என்று தெரிவித்துள்ளார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சிறுவன் கடத்தல் வழக்கு : `யார் இந்த மகேஷ்வரி?’ - ஜெயராமன், பூவை ஜெகன்மூர்த்தி கொடுத்த பதில்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள திருவாலங்காடு கலாம்பாக்கம் கிராமம் வங்கித் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி. இவரின் மூத்த மகன் தனுஷ் (22). இளையமகனுக்கு 17 வயதாகுகிறது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

கடலூர்: 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை; குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீஸார்

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த திராசு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி மணிமேகலை (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் மருத்துவரின் ஆலோசனைப்படி தினம்தோறும் காலை மாலை என இரண்டு வேளைகளும், புலவனூர... மேலும் பார்க்க

கடலூர்: 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் - ஆபத்தான நிலையில் சிகிச்சை

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த திராசு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி மணிமேகலை (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் மருத்துவரின் ஆலோசனைப்படி தினம்தோறும் காலை மாலை என இரண்டு வேளைகளும், புலவனூர... மேலும் பார்க்க

கடனுக்காக பெண்ணை மரத்தில் கட்டிவைத்த கொடூரம்; கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு- என்ன நடந்தது?

ஒரு பெண்ணை மரத்தில் கட்டி வைத்தது குறித்து முதல்வர் என். சந்திரபாபு நாயுடு தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். சித... மேலும் பார்க்க

இளம்பெண் மாயமான வழக்கு; சாமியார் போட்ட திட்டம்; 8 மாதங்களுக்குப் பின் கொலைகும்பல் சிக்கியது எப்படி?

நெல்லை மாவட்டம், பழவூர் அருகிலுள்ள மாடன்பிள்ளைதர்மம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கதுரை. இவரின் மகள் கயல்விழி. இவருக்குத் திருமணமாகி, கணவரைப் பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், கடந... மேலும் பார்க்க

ஒடிசா: கூட்டு பாலியல் வன்கொடுமை; கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; 7 பேர் கைது

ஒடிசா மாநிலத்தில் 'பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் அழுக்கானது அல்ல' என்பதை உணர்த்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் Raja Parba என்ற விழா கொண்டாடப்படுகிறது மூன்று முதல் நான்கு நாள்வரை கொண்டாடப்படும் இந்தவிழாவி... மேலும் பார்க்க