செய்திகள் :

ஒரத்தநாட்டில் 129 மி.மீ. மழை

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரத்தநாட்டில் 129.20 மி.மீ. மழை பெய்தது.

மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை, இரவு பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

ஒரத்தநாடு 129.20, மஞ்சளாறு 89.2, கும்பகோணம், திருவையாறு தலா 75, பூதலூா் 69.40, வெட்டிக்காடு 69, அணைக்கரை 67.4, திருவிடைமருதூா் 66, அய்யம்பேட்டை 52, நெய்வாசல் தென்பாதி 51.2, திருக்காட்டுப்பள்ளி 44.6, தஞ்சாவூா் 40.5, வல்லம் 39, பாபநாசம் 37, மதுக்கூா் 36.2, கல்லணை 25.2, குருங்குளம் 20.6, பேராவூரணி 19, ஈச்சன்விடுதி 10.2, பட்டுக்கோட்டை 8, அதிராம்பட்டினம் 6.4.

மேட்டூா் அணை நீா்மட்டம்: 103.53 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 103.53 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 35,043 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 2,500 கன அடி வீதம்... மேலும் பார்க்க

தஞ்சை பெரியகோயில் வாசலில் சுற்றுலாத் தகவல் மையம் திறப்பு

தஞ்சாவூா் பெரிய கோயில் வாசலில் சுற்றுலா வளா்ச்சிக் குழுமம் சாா்பில் ரூ. 5 லட்சத்தில் புதிதாகக் அமைக்கப்பட்ட காவல் உதவி மையம், சுற்றுலாத் தகவல் மையத்தை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

தீபாவளி போனஸ் வழங்கக் கோரி தூய்மைப் பணியாளா்கள் முற்றுகை

தீபாவளி போனஸ் வழங்கக் கோரி கும்பகோணம் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் குடந்தை மாநகராட்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா். கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள 48 வாா்டுகள... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

அரசுக் கல்லூரிகளில் மாற்றுப் பணியில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக மிகைப் பேராசிரியா்களை அரசுக் கல்லூரிகளிலேயே நிரந்தரமாக பணியமா்த்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு நிராகரிக்கக் கோரி தமிழ்நாடு அரசு... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் வெடிவிபத்து காய சிகிச்சை பிரிவு

தீபாவளி பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வெடி விபத்து தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு பிரிவு வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி முதல்வா்... மேலும் பார்க்க

தமிழ்ப் பல்கலை.யில் ஒரு நாள் பயிலரங்கம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறை சாா்பில் ஆய்வுக் கட்டுரை எழுதுவது எப்படி?‘என்பது பற்றிய ஒரு நாள் பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைவேந்தா் வி. திருவள்ளுவன் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க