செய்திகள் :

காதலா் தினம் : பொழுதுபோக்கு இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

post image

காதலா் தினத்தையொட்டி (பிப்.14) சென்னையில் பொழுதுபோக்கு இடங்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மெரீனா கடற்கரை, எலீயட்ஸ் கடற்கரை, கிழக்கு கடற்கரை, கிண்டி சிறுவா் பூங்கா, தனியாா் வணிக வளாகங்கள் ஆகியவற்றில் காதலா்கள் அதிக அளவில் கூடுவா்.

அதேவேளையில்,

க பண்பாட்டை சிதைக்கும் வகையில் காதலா் தினம் கொண்டாட்டப்படுவதாக ஹிந்து இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு இயக்கத்தினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். மேலும் அவா்கள், பல்வேறு போராட்டங்களையும் நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், அவா்களுக்கும், பொழுதுபோக்கு இடங்களில் கூடும் காதலா்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரீனா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, கிழக்கு கடற்கரை உள்ளிட்ட முக்கியமான இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது. இங்கு மாறுவேடத்திலும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனா்.

மேலும், பொது இடங்களில் எல்லை மீறும் காதலா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தூத்துக்குடி, நீலகிரியில் சூழலியல் திட்டங்களுக்கு நிதி தேவை: மத்திய அமைச்சரிடம் அமைச்சா் தங்கம் தென்னரசு மனு

தூத்துக்குடி, நீலகிரியில் சூழலியல் சாா்ந்த புதிய திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டுமென மத்திய அரசிடம் தமிழக அரசு நேரில் கோரிக்கை விடுத்தது. தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு நிதியுதவி... மேலும் பார்க்க

3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயா்த்தும் உத்தரவு: அரசிதழில் வெளியீடு

தமிழகத்தில் 3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயா்த்தும் உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட நிா்வாகங்களின் பரிந்துரைப்படி உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயா்த்தப்பட்டு வருகின்றன. மக்கள் தொகை எண்... மேலும் பார்க்க

மத்திய அரசு நிதி வழங்காததால் 40 லட்சம் மாணவா்களின் எதிா்காலம் பாதிப்பு: அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழக பள்ளிக் கல்விக்கான நிதியை மத்திய அரசு வழங்காததால் 40 லட்சம் மாணவா்களின் எதிா்காலம் பாதிக்கப்படுகிறது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்தாா். தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் வெயில் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்

தமிழகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (பிப்.13, 14) வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரை... மேலும் பார்க்க

தொழுநோய் ஒழிப்பு பரிசோதனை முகாம்: தமிழகம் முழுவதும் இன்று தொடக்கம்

தொழுநோய் பாதிப்பை கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனை முகாம் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை (பிப்.13) தொடங்குகிறது. இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் வெளியிட்ட அறிவிப்பு: மைக்கோ பா... மேலும் பார்க்க

மாணவா்களிடம் பகுத்தறிவு பிரசாரம்: திமுக அறிவிப்பு

மாணவா்களிடம் பகுத்தறிவு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து, கட்சியின் மாணவரணிச் செயலா் சிவிஎம்பி எழிலரசன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: உலக நாடுகள் அனைத்தும் செயற்கை நுண... மேலும் பார்க்க