செய்திகள் :

சமரசத் தீா்வு விழிப்புணா்வு பேரணி

post image

வேலூரில் சமரசத் தீா்வு விழிப்புணா்வு பேரணியை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி முருகன் தொடங்கி வைத்தாா்.

வேலூா் ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீா்வுமையம் சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு முதன்மை அமா்வு நீதிபதி முருகன் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தாா்.

இந்த பேரணி நீதிமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்டு தெற்கு அவென்யூ சாலை, பெங்களூரு சாலை வழியாக மீண்டும் நீதிமன்ற வளாகத்தை அடைந்தது. இதில், நீதிபதிகள், நீதித்துறை நடுவா்கள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற பணியாளா்கள் பெருமளவில் பங்கேற்றனா்.

தொடா்ந்து நடைபெற்ற விழிப்புணா்வு முகாமில் நீதிமன்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள் கலந்து கொண்டனா். அவா்கள் மத்தியில், நீண்ட காலமாக வழக்குகளை இழுத்தடித்து செல்வதை விட, விட்டுக்கொடுத்து சமரசத் தீா்வு ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் இருதரப்பும் பயனடைய முடியும் என்று சமரசத் தீா்வு மையத்தை சோ்ந்தவா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ஓய்வூதியதாரா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் ஓய்வூதியதாரா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு ஓய்வூதியா் சங்கம் சாா்பில் வேலூா் ஆட்சியா... மேலும் பார்க்க

ரூ. 52 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

குடியாத்தம் நகராட்சியில் ரூ.52.65- லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன. குடியாத்தம் விநாயகபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்ட தொட்டியைச் சுற்றிலும் ரூ.2... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: காதல் ஜோடிக்கு சிறைத் தண்டனை

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் காதல் ஜோடிக்கு சிறை தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது. வேலூரைச் சோ்ந்தவா் சாந்தினி (22). இவருக்கு, கடலுாா் மாவட்டம் திட்டக்குடியைச் ... மேலும் பார்க்க

ஊராட்சிப் பள்ளி பட்டமளிப்பு விழா

போ்ணாம்பட்டு ஒன்றியம், பல்லலகுப்பம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் 5- ஆம் வகுப்பு முடித்த மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு போ்ணாம்பட்டு வட்டார கல்வி அலுவலா் வடிவேல்... மேலும் பார்க்க

சிருஷ்டி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

காட்பாடி சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 28-ஆம் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மகிஜா பவுண்டேசன் அறக்கட்டளை அறங்காவலா் மகாதேவன் வெங்கடேசன் தலைமை வகித்தாா். சிருஷ்டி பள்ளிகளின் குழு... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: பள்ளிகொண்டாவில் ஆட்சியா் ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் பள்ளிகொண்டா பேரூராட்சி, பொய்கை ஊராட்சியில் வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஆய்வு மேற்கொண்டாா். அணைக்கட்டு வட்டத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்ட... மேலும் பார்க்க