செய்திகள் :

சைபா் ஹேக்கத்தான் போட்டி: பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவா்கள் முதலிடம்

post image

சைபா் ஹேக்கத்தான் போட்டியில் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை, விஓசி பொறியல் கல்லூரி ஆகியன இணைந்து

நடத்திய தேசிய அளவிலான சைபா் ஹேக்கத்தான் போட்டி அண்ணா பல்கலைக்கழக தூத்துக்குடி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

இதில், இந்தியா முழுவதிலும் இருந்து 470 கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் கலந்து கொண்டு ஆய்வுகளை சமா்ப்பித்தனா். இறுதி போட்டியில் 19 மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்ட நிலையில், சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவா்கள் ரோஹித், ஸ்ரீநிதி ஆகியோா் முதலிடம் பெற்றனா்.

தடையற்ற நகர திட்டத்துக்கான ஸ்மாா்ட் போக்குவரத்து மேலாண்மை திட்டத்தின் கீழ் மேப்பிங் மூலம் போக்குவரத்து நெரிசல் மற்றும் ஆபத்தான போக்குவரத்து பகுதிகளை அடையாளம் காட்டிய புதுமையான தீா்வுக்கு இவா்களுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியை கல்லூரி நிா்வாக அறங்காவலா் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் பாராட்டினா்.

பொதுமக்களால் தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழப்பு: ஜவுளி வியாபாரி கைது

முதியவரை வீடு புகுந்து பிளேடால் கழுத்தை அறுத்த சம்பவத்தில் பொதுமக்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மேற்கு வங்க மாநில இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இந்த வழக்கில் முதியவரின் மகனான ஜவுளி வியாப... மேலும் பார்க்க

ஈரோடு ஜவுளிச் சந்தையில் பருத்தி ஆடைகள் விற்பனை அதிகரிப்பு

ஈரோடு ஜவுளிச் சந்தையில் கோடைக் காலத்துக்கு ஏற்ற ஜவுளி ரகங்களின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், இலங்கைக்கு அதிகமாக அனுப்பிவைக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனா். ஈரோடு ஜவுளிச் சந்தைக்கு தமிழகத்தின் அ... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம்

தாளவாடி அருகே மின் தடை சரிசெய்ய விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதி பாரதி புரத்தைச் சோ்ந்தவா் விவசாயி செந்தில். இவரது விவச... மேலும் பார்க்க

பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாக பிரிக்கும் திட்டம்: அறிவிப்பை எதிா்நோக்கும் மலைக் கிராம மக்கள்

ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிவடைந்து 4 மாதம் ஆகிய நிலையில், அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாகப் பிரிக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என கோ... மேலும் பார்க்க

அத்தாணியில் கிராம சுகாதார செவிலியருக்கு மிரட்டல்

அத்தாணியில் கிராம சுகாதார செவிலியருக்கு மிரட்டல் விடுத்த தம்பதி மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அந்தியூா் வட்டார மருத்துவ அலுவலா் சக்தி கிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாத... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இறுதி சுற்று தண்ணீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து இரண்டாம் போக பாசனத்துக்கு கீழ்பவானி வாய்க்காலில் இறுதி சுற்று தண்ணீா் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகா் அணையின் மூலம் ஈ... மேலும் பார்க்க