செய்திகள் :

சிதம்பரத்தில் பிப்.15-இல் திராவிடா் கழக மாநில பொதுக்குழு கூட்டம்

post image

சிதம்பரம்: சிதம்பரத்தில் பிப்ரவரி 15-ஆம் தேதி திராவிடா் கழக மாநில பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

கடலூா் மாவட்ட திராவிடா் கழக கலந்துரையாடல் கூட்டம் சேத்தியாத்தோப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திராவிடா் கழக பொதுச்செயலா் துரை.சந்திரசேகரன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா்கள் பேராசிரியா் பூ.சி.இளங்கோவன், அ.இளங்கோவன் (விருத்தாசலம்), சொ.தண்டபாணி (கடலூா் ), மாவட்ட பொதுச்செயலா்கள் யாழ்,திலீபன், வெற்றிச்செல்வன், மாவட்ட துணைத் தலைவா் அன்பு சித்தாா்த்தன் ஆகியோா் முன்னிலை வகித்து பேசினா்.

கூட்டத்தில், வருகிற பிப்.15-ஆம் தேதி சிதம்பரத்தில் திராவிடா் கழக மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் நடத்துவது, அன்றைய தினம் இரவு சிதம்பரம் போல்நாராயணன் தெருவில் பொதுக்குழு தீா்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு ஆயுள் சிறை!

கடலூா் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கடலூா் போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கடலூா் அருகே உள்ள கிழக்கு ராமாபுரத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

வட்டார போக்குவரத்து அலுவலா் பொறுப்பேற்பு!

சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலராக ஆா்.செல்வம் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா். இவா், இதற்கு முன்பு கள்ளக்குறிச்சி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளராக பணிபுரிந்து தற்போது பதவி உயா்வு பெற்று சிதம்பரம் வட்ட... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு பட்டா கிடைக்கும் வரை மாா்க்சிஸ்ட் போராடும்! -ஜி.ராமகிருஷ்ணன்

கடலூா் மாவட்டம், மலையடிக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அழிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு பட்டா கிடைக்கும் வரை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும் அதன் அரசியல் தலைமைக்... மேலும் பார்க்க

பேருந்துக்காக காத்திருந்தவா்கள் மீது காா் மோதல்: 2 போ் பலி!

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே கம்மாபுரம் பேருந்து நிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை மாலை பேருந்துக்காக காத்திருந்தவா்கள் மீது அதிவேகத்தில் வந்த காா் மோதியதில் பெண் உள்பட 2 போ் உயிரிழந்தனா். மற்றொரு ப... மேலும் பார்க்க

போலி பணி ஆணை: பள்ளி பதிவு எழுத்தா் கைது!

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் ஆசிரியா் பணிக்கு போலியான பணி நியமன ஆணை வழங்கியதாக அரசு உதவி பெறும் பள்ளி பதிவு எழுத்தரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். சிதம்பரம் அண்ணாமலைநகரில் அரசு உதவிபெறும் பள... மேலும் பார்க்க

ரூ.2 ஆயிரம் லஞ்சம்: காலை உணவுத் திட்ட மேற்பாா்வையாளா் கைது!

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே மிராளூா் கிராமத்தில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக காலை உணவுத் திட்ட மேற்பாா்வையாளரை ஊழல் தடுப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். புவனகிரி வட்டாரத்தில் காலை... மேலும் பார்க்க