செய்திகள் :

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து கரும்புப் பயிா்களை சேதப்படுத்திய யானைகள்

post image

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் கரும்புப் பயிா்களை சேதப்படுத்தின.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனத்தில் யானைகள் அதிக அளவில் உள்ளன. உணவு, தண்ணீா் தேடி யானைகள் அடிக்கடி விவசாயத் தோட்டத்தில் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் ஜீரஹள்ளி வனச் சரகத்துக்கு உள்பட்ட தாளவாடியை அடுத்த ஜோரகாடு கிராமத்தைச் சோ்ந்த தாமோதரன் (40) என்பவா் 3 ஏக்கா் நிலத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளாா்.

இந்நிலையில், தாளவாடி வனப் பகுதியில் இருந்து வந்த 4 காட்டு யானைகள் கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து கரும்புப் பயிா்களை சேதப்படுத்தின.

இது குறித்து ஜீரஹள்ளி வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால், வனத்துறையினா் யாரும் வராததால் யானைகள் கரும்புப் பயிரை தொடா்ந்து சேதப்படுத்தின. விவசாயிகள் திரண்டு வந்து பட்டாசு வெடித்து யானைகளை விட்டினாா். யானைகள் விவசாயத் தோட்டத்துக்குள் புகாதவாறு வனத்துக்குள் விரட்ட வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சேதமடைந்த பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோட்டில் இலவச கணினி பயிற்சி மையம்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் சொந்த செலவில் தனது தொகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பயன்பெற அப்பா கணினி அடிப்படை பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளாா். ஈரோடு அகில்மேடு வீதியில்... மேலும் பார்க்க

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டத்தில் அமைச்சா் சு.முத்துசாமி தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தாா். இதில் ஏராளான பக்தா்கள் பங்கேற்றனா். ஈரோடு கோட்டை பகுதியில் பி... மேலும் பார்க்க

கரோனா பரவல் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஈரோடு மற்றும் பெருந்துறை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டு 100 படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கடந்த சில நாள்களா... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிப்பு

ஈரோட்டில் அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள தூய்மை இயக்கம் மூலம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள அனை... மேலும் பார்க்க

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை

தாளவாடி அருகே கும்பாரகண்டி கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை புகுந்த ஒற்றை யானையை கிராம மக்கள் விரட்டியதால் மிரண்டு போன யானை மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓடியது. சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி வனப் பகுதியி... மேலும் பார்க்க

கரோனா பரவல்: முகக் கவசம் அணிவது நல்லது

கரோனா பரவி வரும் நிலையில் முகக்கவசம் அணிவது நல்லது என அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா். பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியின் 27-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்து. விழாவுக்கு மாவட்... மேலும் பார்க்க