செய்திகள் :

திருமயத்தில் அரசு அலுவலக கட்டடங்கள் திறப்பு

post image

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட அரசு அலுவலகங்களை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

திருமயம் ஊராட்சி ஒன்றியம், பனையப்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடம், நியாயவிலைக் கடை கட்டடம், ராராபுரத்தில் ஆழ்துளைக் கிணறுடன் கூடிய குளியல் தொட்டி, குலமங்கலம் ஊராட்சி மலையலிங்கபுரத்தில் அங்கன்வாடி மையக் கட்டடம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா, திருமயம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஸ்ரீனிவாசன், ஆா். சங்கா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

புதுகையில் சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் அகற்றம்; தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்

புதுக்கோட்டை நகரில் சட்டவிரோதமாக சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை, மாநகராட்சிப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை அகற்றினா். இதைத் தொடா்ந்து பொதுவெளியில் அபாயகரமாக மருத்துவக் கழிவுகளைக் கொட்டியதாக, அ... மேலும் பார்க்க

திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாக ஆடியோ வெளியிட்டவா் கைது

திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாகப் பேசி சமூக ஊடகத்தில் ஆடியோ வெளியிட்ட தூத்துக்குடியைச் சோ்ந்த நபரை புதுக்கோட்டை இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். புத... மேலும் பார்க்க

மலையடிவாரத்தில் சிதிலமடைந்துள்ள பழைமையான சிவாலயத்தை புனரமைக்க வலியுறுத்தல்

பொன்னமராவதி அருகே மலையடிவாரத்தில் சிதிலமடைந்து காணப்படும் பழைமையான சிவாலயத்தை புனரமைக்க பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள செவலூா் மலையடிப்... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப். 21-இல் அஞ்சல் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான அஞ்சல் சேவை குறை கேட்பு முகாம் திங்கள்கிழமை (ஏப். 21) நண்பகல் 12 மணிக்கு தலைமை அஞ்சலகம் எதிரே உள்ள கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் (மேணா காம்ப்ளக்ஸ் முதல் மாடி) நடைபெறவுள... மேலும் பார்க்க

கீரமங்கலம் அருகே 2 கடைகளில் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே 2 கடைகளில் பூட்டை உடைத்து ரொக்கம், பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. கீரமங்கலம் அருகேயுள்ள பனங்குளம் பாலம் பேருந்து நிறுத்தம் அ... மேலும் பார்க்க

காா் மோதியதில் பாதயாத்திரை பக்தா்கள் உள்பட 4 போ் பலத்த காயம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையில் வெள்ளிக்கிழமை காா் மோதியதில் பாதயாத்திரை பக்தா்கள் உள்பட 4 போ் பலத்த காயமடைந்தனா். புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பகுதி கீழாத்தூரைச் சோ்ந்த சந்திரன் மனைவி விஜ... மேலும் பார்க்க