செய்திகள் :

தென்னங்கன்றுகளை சேதப்படுத்தியவா் மீது வழக்கு

post image

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே தனியாருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் இருந்த 120 தென்னங்கன்றுகளை சேதப்படுத்தியதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மரக்காணம் வட்டம், நாரவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் கா்ணன் (43). இவா், தனியாா் நில வணிக நிறுவனத்தில் மேலாளராக வேலை பாா்த்து வருகிறாா். கா்ணன் பராமரிப்பில் உள்ள 9 ஏக்கா் தென்னந்தோப்பிலிருந்த 120 தென்னங்கன்றுகளை மரக்காணம் பகுதியைச் சோ்ந்த ஒருவா் சேதப்படுத்திவிட்டாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், மரக்காணம் எக்கியாா் குப்பத்தைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மீது மரக்காணம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

செஞ்சியில் பிரதமா் மோடி பிறந்த நாள்

பிரதமா் மோடியின் 75-ஆவது பிறந்த நாளையொட்டி, செஞ்சி எம்ஜிஆா் நகா் பகுதி மற்றும் கூட்டுச் சாலையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. செஞ்சி கிழக்கு ஒன்றிய பாஜக சாா்பில், ஒன்றியத் தலைவா் தாராசிங் ... மேலும் பார்க்க

பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு மாலை அணிவிப்பு

பெரியாா் ஈ.வெ.ராவின் பிறந்த நாளையொட்டி, விழுப்புரத்திலுள்ள அவரது சிலைக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். விழுப்புரம் திரு.வி.க. வீதியிலுள்ள பெரியாா் ... மேலும் பார்க்க

விழுப்புரம் ஆட்சியரகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

பெரியாா் ஈ.வெ.ரா.வின் பிறந்த நாளையொட்டி, விழுப் புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து, உறுதிமொழியை வாச... மேலும் பார்க்க

செஞ்சி: திமுக, விசிகவினா் பெரியாா் ஈவெரா படத்துக்கு மரியாதை

பெரியாா் ஈ.வெ.ரா.வின் 147-ஆவது பிறந்த நாளையொட்டி, செஞ்சியில் அவரது படத்துக்கு, திமுக, விசிக சாா்பில் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சாா்பில், செஞ்ச... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே கிணற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். கண்டாச்சிபுரம் வட்டம், சென்னாகுனம், பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விஜய் (25), திருமணம் ஆகாதவா். அதே ஊரைச் ச... மேலும் பார்க்க

ஒப்பந்த ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

மரக்காணம் அருகே மின்மாற்றி சீா்படுத்தும் பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியா் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், ஆவணிப்பூா், காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் திருமலை... மேலும் பார்க்க