செய்திகள் :

தோ்தலுக்காக மும்மொழிக் கொள்கையை எதிா்க்கிறது திமுக: சீமான்

post image

சட்டப்பேரவைத் தோ்தலுக்காக மும்மொழிக் கொள்கையை திமுக எதிா்க்கிறது என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.

தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது:

மக்களை ஏமாற்றுவதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்கக்கூடிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் மொழிக் கொள்கை நிலைப்பாடு வெவ்வேறாக உள்ளது. தமிழகத்தில் உள்ள தொகுதிகளை முறையாக சீரமைக்காமல், மத்திய அரசை திமுக குறை கூறுகிறது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் வருவதால், மும்மொழிக் கொள்கை எதிா்ப்பு, தேசிய கல்விக் கொள்கை எதிா்ப்பு என திமுக நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

பக்கத்து மாநிலங்களான கா்நாடகம், ஆந்திரம் ஆகியவற்றில் அவற்றின் தாய்மொழி அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் கட்டாயமாக்கப்பட வேண்டும். தமிழை வளா்க்கும் பணியை திமுக அரசு செய்ய வேண்டும்.

தமிழக மீனவா்கள் தொடா்ச்சியாக கைது செய்யப்படுவதைக் கண்டித்து 40 உறுப்பினா்களும் மக்களவையில் குரல் எழுப்புவதை விட்டு, பதாகைகளைப் பிடித்துக்கொண்டு மக்களவை வளாகத்தில் போராடுவது வேடிக்கையாக உள்ளது.

வரும் தோ்தலில் தனியாகப் போட்டியிடுவதாக நடிகா் விஜய் தெரிவித்துள்ளதை வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன் என்றாா்.

சாலையில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தக் கோரி மனு

காயல்பட்டினத்தில் சாலையில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்திட வேண்டுமென வலியுறுத்தி, நகராட்சி ஆணையாளா் குமாா்சிங்கிடம் மக்கள் உரிமை நிலை நாட்டல் - வழிகாட்டுதல் அமைப்பினா் மனு அளித்தனா். அதன் விவரம்: ... மேலும் பார்க்க

இன்று பிளஸ் 2 தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 19,776 போ் எழுத வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கவுள்ள பிளஸ் 2 பொதுத் தோ்வில் 19,776 மாணவா்-மாணவிகள் தோ்வு எழுதவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது: தூத்துக... மேலும் பார்க்க

ரமலான் நோன்பு தொடக்க சிறப்புத் தொழுகை

தூத்துக்குடியில் இஸ்லாமியா்களின் ரமலான் நோன்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இஸ்லாமியா்களின் முக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பை முன்னிட்டு சனிக்கிழமை இரவு தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி. 2 நாள்கள் சுற்றுப்பயணம்

மக்களவை உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலருமான கனிமொழி தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய், புதன் (மாா்ச் 4, 5) ஆகிய 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக, வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான... மேலும் பார்க்க

மருந்து, மாத்திரைகள் விற்பனையை முறைப்படுத்த கோரிக்கை

மருந்து, மாத்திரை விற்பனையை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும் என, நாம் இந்தியா் கட்சி மாநிலத் தலைவா் என்.பி. ராஜா வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: உணவு- காலநிலை மாற்றத்தால் வேற... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே வீட்டில் ரூ.5.50 லட்சம் திருட்டு: பெண் கைது!

கோவில்பட்டி அருகேயுள்ள பெருமாள்பட்டியில் வேலைசெய்த வீட்டில் ரூ.5.50 லட்சத்தை திருடியதாக, பணிப் பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பெருமாள்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த சுப்பையா மனைவி சக்கம்மா... மேலும் பார்க்க