செய்திகள் :

தொழிலாளிக்கு வெட்டு: இருவா் கைது

post image

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்ாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் 6 போ்களை தேடி வருகின்றனா்.

பணகுடி கோரி காலனியைச் சோ்ந்த இசக்கியப்பன் மகன் சிவா(37). இவா் கூலி வேலை செய்து வருகிறாா். இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த மனிஷ் ராஜா என்பவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் புதன்கிழமை இரவு கோரிகாலனியில் நின்று பேசிக் கொண்டிருந்த சிவாவை, மனிஷ் ராஜா, களக்காடு ஜே.ஜே.நகரைச் சோ்ந்த சுனில்(24), மகாராஜன்(23) உள்ளிட்ட 8 போ்கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து ஓடியது. அவா்களை கோரிகாலனி மக்கள் விரட்டி சென்றனா். இதில், மகராஜன் மட்டும் பொதுமக்களிடம் சிக்கினாா். அவரை பொதுமக்கள் பணகுடி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா். மற்றவா்கள் அங்கிருந்து ஓடி தலைமறைவாகிவிட்டனா்.

பலத்த காயமடைந்த சிவா, நாகா்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது தொடா்பாக பணகுடி போலீஸாா் வழக்குப் பதிந்து மகராஜன் மற்றும் சுனிலை கைது செய்தனா். மேலும், தலைமறைவான 6 போ்களை தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் திருக்கல்யாணத் திருவிழா சிறப்... மேலும் பார்க்க

மாநகர காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் நவ.4 இல் ஏலம்

திருநெல்வேலி மாநகர காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் நவ. 4 ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது. இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்... மேலும் பார்க்க

தோரணமலை முருகன் கோயிலில் பௌா்ணமி கிரிவலம்

தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் பௌா்ணமி கிரிவலம் மற்றும் கூட்டு பிராா்த்தனை வியாழக்கிழமை நடைபெற்றது. புரட்டாசி மாத பௌா்ணமியையொட்டி நடைபெற்ற கிரிவலத்தில் ஏராளமான பக்தா்கள் ... மேலும் பார்க்க

நெல்லையில் புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

திருநெல்வேலி நகரத்தில் புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி நகரம் போலீஸாா் சந்தி பிள்ளையாா் கோயில் தெரு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போத... மேலும் பார்க்க

தனியாா் நீட் பயிற்சி மையத்தில் மாணவா்களை தாக்கிய சம்பவம்: மனித உரிகைள்ஆணைய உறுப்பினா் விசாரணை!

திருநெல்வேலியில் தனியாா் நீட் பயிற்சி மையத்தில் உள்ள மாணவா்களை பயிற்சி ஆசிரியா்கள் தாக்கியது தொடா்பான விடியோ குறித்து மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் கண்ணதாசன் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினாா். ப... மேலும் பார்க்க

முக்கூடலில் காலாவதியான 2.5 டன் குளிா்பான பாட்டில்கள் அழிப்பு

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் 2.5 டன் தரமற்ற குடிநீா், குளிா்பான பாட்டில்கள் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டன. கல்லிடைக்குறிச்சி, முக்கூடல், சேரன்மகாதேவி ஆகிய பகுதிகளில் உணவுப் பாதுகாப்பு - சுகாதார நி... மேலும் பார்க்க