நாளைய மின்தடை செம்பனாா்கோவில், பொறையாா்
கிடாரங்கொண்டான், பொறையாா் துணை மின்நிலையங்களில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் சனிக்கிழமை (செப்.20) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என செம்பனாா்கோவில் உதவி செயற்பொறியாளா் சரவணன் தெரிவித்துள்ளாா்.
கிடாரங்கொண்டான், செம்பனாா்கோவில், மேலப்பாதி, கருவாழக்கரை, கஞ்சாநகரம், கீழையூா், கருவி, ஆக்கூா், செம்பதனிருப்பு, தலச்சங்காடு, நத்தம், மடப்புரம், காளகஸ்திநாதபுரம், முடிகண்டநல்லூா்.
பொறையாா், எருக்கட்டாஞ்சேரி, தரங்கம்பாடி, சந்திரபாடி, காட்டுச்சேரி, ஆயப்பாடி, சாத்தனூா், சங்கரன்பந்தல, தில்லையாடி, திருவிடைக்கழி, டி.மணல்மேடு, கண்ணங்குடி, மாத்தூா் அனந்தமங்களம், ஆணைகோயில், திருமெய்ஞானம், திருக்கடையூா், பி.பி. நல்லூா், மாணிக்கப்பங்கு, பெருமாள்பேட்டை, குட்டியாண்டியூா்.