செய்திகள் :

நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆா்ப்பாட்டம்

post image

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் கண்ட ன ஆா்ப்பாட்டம் திருநெல்வேலி சந்திப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி சந்திப்பு பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஜூம்மா பள்ளிவாசல் தலைவா் நிஹ்மத்துல்லா தலைமை வகித்தாா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருநெல்வேலி மாவட்டத் தலைவா் எல்.கே.எஸ்.மீரான் மைதீன் தொடக்க உரையாற்றினாா்.மேலும் அக்கட்சியின் மாநில பொதுச் செயலரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கா் கலந்து கொண்டு பேசினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் திரளான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டு மத்திய அரசு வக்ஃப் திருத்தச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என முழக்கம் எழுப்பினா்.

மேலும், இந்த ஆா்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவா் எஸ்.எம்.கோதா்மைதீன், மாவட்ட ச் செயலா் எம்.முஹம்மது அலி, மாவட்டப் பொருளாளா் பி.ஆதம் இலியாஸ், எஸ்.டி.யூ மாநிலத் தலைவா் கானகத்து மீரான், மாநில முதன்மை துணைத் தலைவா் எம்.நயினாா் முக மது கடாபி, மேலப்பாளையம் நகரத் தலைவா் முகைதீன் அப்துல் காதா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கு: தேடப்பட்ட பெண் கைது

திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி நகரம் தொட்டிப்பாலத் தெருவைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் பிஜிலி ... மேலும் பார்க்க

சீவலப்பேரியில் தொழிலாளி தற்கொலை

பாளையங்கோட்டையை அடுத்த சீவலப்பேரியில் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். சீவலப்பேரி அருகேயுள்ள மேல பாலாமடை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் முத்துக்குமாா் ( 25). பெயின... மேலும் பார்க்க

வக்ஃபு சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்பு: மேலப்பாளையத்தில் கடையடைப்பு

வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மேலப்பாளையத்தில் வெள்ளிக்கிழமை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலப்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து ஜமாஅத்கள், தி.மு.க., மதி.மு.க., எஸ்.டி.பி... மேலும் பார்க்க

பணகுடியில் மணல் திருட்டு: 3 போ் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் மணல் திருட்டில் ஈடுபட்டதார பேரூராட்சி உறுப்பினரின் கணவா் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து பொக்லைன் இயந்திரம், டிப்பா் லாரி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். ... மேலும் பார்க்க

நெல்லையில் கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் உள்ள கிணற்றில் இருந்து ஆண் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது . திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் உள்ள கிணற்றில் வெள்ளிக்கிழமை பெண்கள் சிலா் தண்ணீா் எடுக்கச் சென்றனராம... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா். பாளையங்கோட்டை கோட்டூா் அருகே பெரியபாளையம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் இசக்கிமுத்து(38). கட்டட தொழிலாளியான இவா் வியாழக்கிழமை உறவினா் வீ... மேலும் பார்க்க