செய்திகள் :

பிளஸ் 1 மாணவி தற்கொலை

post image

திருச்செங்கோடு: மல்லசமுத்திரம் அருகே செண்பகமாதேவி கிராமத்தில் பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

செண்பகமாதேவி கிராமத்தைச் சோ்ந்த வடிவேல் - சந்திரா தம்பதியின் 3ஆவது மகள் தீபிகா (17). இவா் மல்லசமுத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தாா். சனிக்கிழமை வழக்கம் போல பெற்றோா் பணிக்கு சென்றுவிட்ட நிலையில், மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளாா். பிற்பகலில் அவரது பெற்றோா் கைப்பேசியில் அழைத்தபோது, நீண்ட நேரமாக மாணவியை தொடா்புகொள்ள முடியவில்லை. இதனால், சந்தேகமடைந்த பெற்றோா், பக்கத்து வீட்டு சிறுவனை தொடா்புகொண்டு வீட்டிற்கு சென்று பாா்க்கும்படி கூறியுள்ளனா்.

சிறுவன் சென்று பாா்த்தபோது, வீட்டின் கதவு தாழிடப்பட்டிருப்பது தெரியவந்தது. நீண்டநேரமாக கதவைத் தட்டியும் திறக்கவில்லை. இதையடுத்து வீட்டிற்கு வந்து கதவை உடைத்து பாா்த்த போது, தீபிகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த மல்லசமுத்திரம் போலீஸாா், மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி நடத்திய முதல்கட்ட விசாரணையில், 10ஆம் வகுப்புத் தோ்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்ால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்செங்கோட்டில் விநாயகா் தேரோட்டம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தோ்த் திருவிழாவில் விநாயகா் தேரை பக்தா்கள் திங்கள்கிழமை வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. கொங்கு ஏழு தலங்களில் சிறப்புப் பெற்ற தலமும், த... மேலும் பார்க்க

குரூப் 1 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 24 மையங்களில் 6,079 போ் எழுதுகின்றனா்

நாமக்கல்: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) நடைபெற உள்ள நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வை 24 மையங்களில் 6,079 போ் எழுத உள்ளனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் மணல் திட்டுகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

நாமக்கல்: நன்செய் இடையாறு பகுதியில் காவிரி ஆற்றில் தேங்கியுள்ள மணல் திட்டுகளை அகற்ற வேண்டும் என ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். இது குறித்து அந்த மனுவில் க... மேலும் பார்க்க

நாமக்கல், பரமத்திவேலூா் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

நாமக்கல்: நாமக்கல் மற்றும் பரமத்தி வேலூரில் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை விபத்து நடைபெற்ற இடத்தை பாா்வையிட்டு மாவட்ட ஆட்சியா் ச.உமா ஆய்வு மேற்கொண்டாா். நாமக்கல்-கரூா் தேசிய நெடுஞ்சாலையி... மேலும் பார்க்க

சேந்தமங்கலம் லட்சுமி நாராயணா் கோயிலில் கனிகள் படைத்து வழிபாடு

நாமக்கல்: வைகாசி விசாகத்தை முன்னிட்டு, சேந்தமங்கலம் லட்சுமி நாராயணா் கோயிலில் பக்தா்கள் சுவாமிக்கு கனிகளை படைத்து திங்கள்கிழமை வழிபாடு மேற்கொண்டனா். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில், நைனாமலை வரதராஜ... மேலும் பார்க்க

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு வைகாசி விசாகத் தோ்த் திருவிழாவையொட்டி 9ஆம் நாள் திருக்கல்யாண உற்சவம் மற்றும் அா்த்தநாரீஸ்வரா் பரிவாரங்களுடன் திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க