பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டடம்; அனுமதி வழங்கி துணை நிற்கும் அரசு நிர்வாகம...
திருச்சி: "நெல்லின் ஈரப்பதத்தை அதிகப்படுத்த வேண்டும்" - மத்திய குழுவிடம் விவசாயிகள் கோரிக்கை
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக நெல் கொள்முதல் நிலையங்களிலும், விவசாயிகள் பயிரிட்ட நெல் பயிர்களிலும் அதிக அளவு மழை நீர் சேர்ந்து ஈரப்பதம் அதிகரித்துள்ளது. பல்வேறு இடங்களில் நெல் பயிர்கள் சாகுபட... மேலும் பார்க்க
6.5 லட்சம் மரங்களை வளர்த்திருக்கும் திரைப்பட நடிகர்! சுவையில் போட்டிபோடும் கோட்டிமுளை கத்திரிக்காய்!
6.5 லட்சம் மரங்களை வளர்த்திருக்கும் திரைப்பட நடிகர்!இந்தப் பூமியைப் பசுமையாக்கணும்ங்கற எண்ணத்தோடு பலரும் மரம் வளர்ப்புல ஈடுபட்டு வர்றாங்க. சினிமா பிரபலங்கள் சிலரும், தங்களால் இயன்ற பங்களிப்புகளைச் செஞ... மேலும் பார்க்க
மலர்களைத் தாக்கும் கொம்பன் ஈ அளவோ சிறியது; பாதிப்போ பெரியது நஷ்டம் தவிர்க்க, இயற்கை வழி தீர்வுகள்!
கொய் மலர்கள் சாகுபடியில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்கள் முன்னிலையில் உள்ளன. உதிரி மலர்கள் சாகுபடியில் மதுரை முதலிடத்திலும், அதற்கு அடுத்தபடியாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ... மேலும் பார்க்க
மண்புழு உர நீர் தயார் செய்வது எப்படி? வாழையில் வேர் அழுகல் நோய்க்கு இயற்கை தீர்வு...
“நான், 3 ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளேன். கன்றுகள் நடவு செய்து 5 மாதங்கள் ஆகின்றன. தற்போது பெய்து வரும் கனமழையால், என் தோட்டத்தில் 4 நாள்களாகத் தண்ணீர் தேங்கியுள்ளது. வேர் அழுகல் ஏற்படாமல் இருக்க, ... மேலும் பார்க்க
தண்டோரா
இறால் வளர்ப்புதூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தில் உள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அக்டோபர் 28-ம் தேதி முதல் 14 நாள்களுக்கு ‘இறால் வளர்ப்பு நுட்பங்கள்’ பயிற்சி தமிழக அரசின் வெற்றி ந... மேலும் பார்க்க
வைகை அணை நீர்மட்டம் 69 அடியாக உயர்வு; வினாடிக்கு 2573 TMC வெளியேற்றப்படுவதால் வெள்ளம் | Photo Album
வைகை ஆற்றில் வெள்ளம் வைகை ஆற்றில் வெள்ளம் வைகை ஆற்றில் வெள்ளம் வைகை ஆற்றில் வெள்ளம் வைகை ஆற்றில் வெள்ளம் வைகை ஆற்றில் வெள்ளம் வைகை ஆற்றில் வெள்ளம் வைகை ஆற்றில் வெள்ளம் வைகை ஆற்றில் வெள்ளம்Rain Update... மேலும் பார்க்க




















