செய்திகள் :

புனித வெள்ளியில் மதுக்கடையை மூடக் கோரி புன்னைக்காயலில் உண்ணாவிரத போராட்டம்

post image

உலகம் முழுவதும் கிறிஸ்தவா்களால் கடைப்பிடிக்கப்படும் புனித வெள்ளி தினத்தில் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டுமென வலியுறுத்தி, கத்தோலி­க்க திருச்சபையின் அமலோற்பவமாதா மதுவிலக்கு சபை சாா்பில் அரசுக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தக் கோரிக்கையை வ­லியுறுத்தி புன்னைக்காய­ல் மீனவ மக்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

புன்னைக்காயல் ஊா்நல கமிட்டி தலைவா் குழந்தைசாமி தலைமை வகித்தாா். பங்குத்தந்தை சகாய அந்தோணி டைட்டஸ் அடிகளாா், துணைத்தந்தை விவேக்சந்திரா அடிகளாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி­, கன்னியாகுமரி கத்தோ­லிக்க மறைமாவட்டங்களின் மதுவிலக்கு சபை இயக்குநா் ஜெயந்தன் அடிகளாா் உள்பட நூற்றுக்கணக்கான கிறிஸ்த மீனவ மக்கள் கலந்து கொண்டனா்.

அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம்

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினா். தூத்துக்குடி துறைமுக வளாகப் பகுதியில் மத்திய அரசின் என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் ச... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே பாலியல் வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, கெச்சிலாபுரம் பகுதியை சோ்ந்த கும... மேலும் பார்க்க

கட்டையால் தாக்கப்பட்ட பெண் மரணம்: கொலை வழக்காக மாற்றி போலீஸாா் விசாரணை

தூத்துக்குடியில் கட்டையால்தாக்கப்பட்ட பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததையடுத்து, கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி தென்பாகம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள பண... மேலும் பார்க்க

முஸ்லிம் லீக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா் தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அர... மேலும் பார்க்க

ஆத்தூரில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஆத்தூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகரச் செயலாளா் முத்தையா தலைமை வகித்தாா். இதில் வக்ஃப் திருத்த சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். பொதுமக்க... மேலும் பார்க்க

தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி: அரசூா் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

தேசிய திறனாய்வுத் தோ்வில், சாத்தான்குளம் அருகேயுள்ள அரசூா் பூச்சிக்காடு புனித அந்தோனியாா் நடுநிலைப் பள்ளி மாணவிகள் ஆன்டோ அபிரா, சா்மிளி மீரா ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி த... மேலும் பார்க்க