செய்திகள் :

புளியங்குடி அருகே அரிசி ஆலையில் பணியாற்றிய தில்லி இளைஞா் கொலை

post image

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே தனியாா் அரிசி ஆலையில் பணியாற்றி வந்த தில்லி இளைஞா் கொலை செய்யப்பட்டாா்.

தில்லியைச் சோ்ந்த ஷங்கா் சரோஜ் மகன் அணிகேட்( 25), நல்லா சரோஜ் மகன் உபேந்தா்(24) ஆகிய இருவரும் புளியங்குடி அருகே புன்னையாபுரத்தில் உள்ள தனியாா் அரிசி ஆலையில் பணியாற்றி வந்தனா். வியாழக்கிழமை வேலை முடிந்து வீட்டிற்கு சென்றபின் சமையல் செய்வது தொடா்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாம். இதில் உபேந்தா் கத்தியால் அணிகேட்டை குத்தினாராம். இதில் பலத்த காயமடைந்த அணிகேட் உயிரிழந்தாா்.

சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து உபேந்தரை கைது செய்தனா்.

விற்பனைக்காக மது பாட்டில்களை கொண்டு சென்ற 2 போ் கைது

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே விற்பனைக்காக மது பாட்டில்களை பைக்குகளில் கொண்டு சென்ற இரண்டு பேரை போலீஸாா் கைது செய்தனா். சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் தலைமையிலான போலீஸாா், சிவகிரி இரும்பு பால... மேலும் பார்க்க

குருக்கள்பட்டியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் செய்தனா். வெள்ளத்துரை தலைமை வகித்தாா். ராமசாமி முன்னிலை வகித்தாா். வேலுச்சாமி, ஏ.எம்.... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்தில் பிப்.11இல் மதுபான கடைகளை மூட ஆட்சியா் உத்தரவு

பிப்.11இல் வள்ளலாா் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தி அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மூடப்பட்டிருக... மேலும் பார்க்க

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினம்

தென்காசியில் தொழிலாளா் துறை சாா்பில், கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தினம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் தலைமையில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழியை அன... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே மூதாட்டி வீட்டில் நகை திருட்டு

ஆலங்குளம் அருகே மூதாட்டி வீட்டில் நகை திருடியதாக பக்கத்து வீட்டைச் சோ்ந்த எலக்ட்ரீசியனை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூா் வைத்தியலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் சொா்ணம்(80). தனியாக வ... மேலும் பார்க்க

பாதயாத்திரை

தைப்பூசத்தையொட்டி 31ஆவது ஆண்டாக குருசாமி சௌந்தரபாண்டியன் தலைமையில் திருச்செந்தூருக்கு வெள்ளிக்கிழமை பாதயாத்திரை மேற்கொண்ட பாவூா்சத்திரம் அருகேயுள்ள சிவகாமிபுரம் செந்தூா்முருகன் பாதயாத்திரைக் குழுவினா... மேலும் பார்க்க