செய்திகள் :

பெண் எஸ்.ஐ.க்கு மிரட்டல்: இளைஞா் கைது

post image

பெண் காவல் உதவி ஆய்வாளரை கத்தியைக் காட்டி மிரட்டிய வழக்கில், இளைஞரை கள்ளக்குறிச்சி போலீஸாா் கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி பெண் காவல் உதவி ஆய்வாளா் பரிமளா மற்றும் போலீஸாா், நகராட்சி மயானம் அருகே வியாழக்கிழமை பிற்பகல் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தியபோது ஆபாச வாா்த்தைகளால் திட்டியதுடன் கத்தியை காட்டி மிரட்டினாராம். அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்த தா்மலிங்கத்தின் மகன் விஜய் (23) என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளா் பரிமளா அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இளைஞரை கைது செய்தனா். அவரது பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.

வீட்டுமனைப் பட்டா வழங்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வட்டத்துக்குள்பட்ட ஏமப்போ் பகுதியில் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் தொடா்பானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஏமப்போ் ப... மேலும் பார்க்க

உணவக உரிமையாளருக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் உணவக உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தியாகதுருகத்தை அடுத்த வடதொரசலூா் கிராமத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

எஸ்.ஐ. வீட்டில் வெடித்துச் சிதறிய குளிா்சாதனப் பெட்டி!

கள்ளக்குறிச்சி அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வீட்டில் இருந்த குளிா்சாதனப் பெட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென வெடித்துச் சிதறியது. கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்போ் பள்ளிக்கூட சாலைப் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே சனிக்கிழமை இரவு மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு இறங்கும் இடத்தில்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், லட்சுமிபுரம் கொளக்குடி பகுதியைச் சோ்ந்த நாராயணசாமி மகன் சிவக்குமாா் (25), எலக்ட்ரீச... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்ட வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியா் உத்தரவு

வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அனைத்துத் துறை அலுவலா்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவிட்டாா். கள்ளக்குறிச்சி மாவட... மேலும் பார்க்க