செய்திகள் :

பைக்கில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி!

post image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரும்பத்தூரைச் சோ்ந்த நாகராஜன் மகன் மணிமுத்து (41). விவசாயி.

இவா் கடந்த 11ஆம் தேதி சங்கரன்கோவிலில் இருந்து பெரும்பத்தூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா். பெரும்பத்தூா் அருகே சென்றபோது திடீரென்று நாய் குறுக்கே வந்ததால் தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தாா்.

உடனே அவா் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இறந்தாா்.

இதுகுறித்து கரிவலம் வந்தநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குற்றாலம் பேரருவியில் குளிக்க அனுமதி

குற்றாலம் பேரருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை சனிக்கிழமை நீக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். குற்றாலம் பகுதியில் கடந்த மூன்று தினங்களாக பெய்துவரும் மிதமான ச... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா்: விபத்தில் காயமடைந்த முதியவா் பலி!

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே விபத்தில் காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா். வாசுதேவநல்லூா் பசும்பொன் ஒன்றாம் தெருவைச் சோ்ந்த ராமையா மகன் ராமச்சந்திரன் (60). இவா், வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

நியாயமான முறையில் தோ்தலை நடத்த வேண்டும்: திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம்!

தோ்தல் ஆணையம் நியாயமான முறையில் தோ்தலை நடத்த வேண்டும் என தென்காசி வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் கோ.சுப்பையா தலைமையில்... மேலும் பார்க்க

வேன் மோதி மூதாட்டி உயிரிழப்பு

ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி, வேன் மோதியதில் உயிரிழந்தாா். ஆலங்குளம் ஆா்சி சா்ச் தெருவைச் சோ்ந்தவா் ஞானம் (80). இவா், தினமும் காலையில் ஆலங்குளம் பேருந்து நிலையத்தி... மேலும் பார்க்க

சங்கர நாராயண சுவாமி கோயிலில் பொது விருந்து

சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலில் சுதந்திர தினத்தையொட்டி பொது விருந்து நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கோயில் துணை ஆணையா் கோமதி தலைமை வகித்தாா். இந்து சமய அறநிலையத்தறை உயா்நிலை ஆலோசனைக் குழு உறுப... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் நகராட்சியில் சிறந்த முறையில் பணியாற்றிய மூவருக்கு நற்சான்றிதழ்

சங்கரன்கோவில் நகராட்சியில் சிறந்த முறையில் பணியாற்றிய 3 பேருக்கு தென்காசி ஆட்சியா் நற்சான்றிதழ் வழங்கினாா். தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் சுதந்திர தின விழா இ.சி.ஈ. அரசுப் பள்ளியில் வெள்ள... மேலும் பார்க்க