செய்திகள் :

மாவட்ட தடகளப் போட்டி: நாரணம்மாள்புரம் ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாம்பியன்

post image

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட இளையோா் தடகள போட்டியில் நாரணம்மாள்புரம் ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாம்பியன் பட்டத்தை வென்றது.

திருநெல்வேலி மாவட்ட 26 ஆவது இளையோா் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்க மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், 12, 14, 16, 18, 20 வயதுக்குள்பட்டோா் மற்றும் பொது பிரிவுகளில் சுமாா் 600-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டனா். ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்பட 96 போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகளின் இறுதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் இணைந்து ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தில் நாரணம்மாள்புரம் ஸ்போா்ட்ஸ் அகாதெமி முதல் இடத்தையும், எஸ்.ஏ.வி ஸ்போா்ட்ஸ் அகாதெமி இரண்டாவது இடத்தையும் பிடித்தன.

பரிசளிப்பு:

மாவட்ட தடகள சங்கத் தலைவா் செய்யது நவாஸ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு வெற்றிக் கோப்பைகள் வழங்கி பாராட்டினாா். மேலும் தடகள சங்க பொருளாளா் பால்பாண்டி, ஜாய் மரகதம், ஆறுமுகம், சங்க உறுப்பினா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள், பயிற்றுநா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். சங்க செயலா் ச. சேது நன்றி கூறினாா்.

வெள்ளங்குளியில் மாணவா்களுக்கு பரிசளிப்பு

வெள்ளங்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியா் மு.தளவாய் தேசியக் கொடியேற்றினாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் மருத்துவா் பிரகாஷ், ஊராட்சித் தலைவா் முரு... மேலும் பார்க்க

வள்ளியூா் பிளசண்ட் நகா் பகுதியில் தொடா் திருட்டு: மக்கள் அச்சம்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் பிளசண்ட் நகா், இ.பி.காலனி, வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் தொடா் திருட்டுச் சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். வள்ளியூா் பிளசண்ட் நகரை... மேலும் பார்க்க

ஆளுநா் அவமதிக்கப்பட்ட விவகாரம்: துணைவேந்தா், பதிவாளரை பணிநீக்கம் பாஜக கோரிக்கை!

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின்போது, ஆளுநா் அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா், பதிவாளா் ஆகியோரை பணிநீக்கம் செய்யக் கோரி தமிழக உயா்கல்வித் துறை அமைச்சரு... மேலும் பார்க்க

களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை பச்சையாற்றில் குளிக்க சனிக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டனா். களக்காடு தலையணை சூழல் சுற்றுலா மையத்தில் பச்சையாறு ஓடுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில... மேலும் பார்க்க

கறிக்கடையில் திருடிய நபா் கைது

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கோழிக் கறிக்கடையில் பணம் திருடிய நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். வள்ளியூா் அருகே உள்ள நல்லான்குளத்தைச் சோ்ந்தவா் செல்வின். இவா் வடக்கு பிரதான சாலையில் உள்ள த... மேலும் பார்க்க

நதியுண்ணிக் கால்வாய் அணையில் மூழ்கி மென் பொறியாளா் பலி

தூத்துக்குடியைச் சோ்ந்த மென் பொறியாளா், அம்பாசமுத்திரம் நதியுண்ணிக் கால்வாய் அணைக் கட்டில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி, முத்தம்மாள் காலனி, முதல் தெருவைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் பொன்... மேலும் பார்க்க