மாா்ச் 21-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாா்ச்-21 ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொள்ளவுள்ளதால், விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு, விவசாயம் சாா்ந்த கோரிக்கைகளை மட்டும் தெரிவித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.